ஓ.பி.எஸ் மாவட்டத்தில் கிளம்பிய புயல்: சசிகலாவை இணைக்க கோரி மாவட்ட அ.தி.மு.க தீர்மானம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று மாலை அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, தேர்தலில் அதிமுக சந்திக்கும் தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய சிலர், அ.தி.மு.க தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என மக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. … Read more

5-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க முடிவு.!

முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. 18ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவை கூட்டம் கூடி அந்த பட்ஜெட்டுக்கு … Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது <!– காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்ப… –>

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டிற்கு அதிகனமழை எச்சரிக்கை சென்னைக்கு 2 நாள் கனமழை எச்சரிக்கை தெற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது மேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறக்கூடும் … Read more

நீட் தேர்வு ரத்தே உடனடி இலக்கு: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி இலக்காக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்விகட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக்கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டுக்கு சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த … Read more

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழையும், நாளை அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, … Read more

உக்ரைன் போர்.. ரஷ்யா பயன்படுத்தியதாகக் கூறப்படும் கிளஸ்டர் குண்டுகள் மற்றும் தெர்மோபரிக் ஆயுதங்கள் என்றால் என்ன?

ரஷ்யா நடத்தி வரும் போரில்’ கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தியதாக, மனித உரிமை அமைப்புகளான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா ஆகியோர் திங்கள்கிழமை (பிப். 28) குற்றம் சாட்டியுள்ளனர். “அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் பயன்படுத்தினார்கள்,” என்று காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறினார். இந்த ஆயுதங்களை ரஷ்யா உண்மையில் பயன்படுத்தியிருந்தால், அது போர்க்குற்றமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் … Read more

பாலியல் தொல்லையால் தற்கொலை முயன்ற மாணவி.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாணவியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது, அந்த பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் … Read more

ஆடு களவாணிக்கு குண்டாஸ் பஞ்சாயத்தில் எல்லாரும் சூனா பானா ஆகமுடியுமா ? சப் இன்ஸ்பெக்டர் ராஜினாமா..! <!– ஆடு களவாணிக்கு குண்டாஸ் பஞ்சாயத்தில் எல்லாரும் சூனா பானா … –>

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆடு திருடர்களை குண்டர் தடுப்புசட்டத்தில் அடைக்காமல் காப்பற்றுவதற்காக 3 லட்சம் ரூபாய் பேரம் பேசிய ஆடியோ வெளியான நிலையில் , சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காவல் துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சல் அடைந்ததாக கூறி எஸ்.ஐ எடுத்த திடீர் முடிவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்தவர் கங்கை நாத பாண்டியன். இவர் இன்னோவா கார்களில் … Read more