நட்பு, நாகரீகம்… எதிர் முகாமையும் சுண்டி இழுக்கும் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு பிறகு, மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. முதலமைச்சர் பதவி என்பது மு.க. ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே அரசியல் நோக்கர்கள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வந்தார். இந்த சூழலில்தான், மு.க. ஸ்டாலின் தனது தந்தை கலைஞர் கருணாநிதியின் வழியில் எதிர்முகாமையும் சுண்டி இழுக்கும் விதமாக எதிர்முகாமைச் சேர்ந்தவர்களை சந்திப்பதற்கு அப்பாயின்மெண்ட் வழங்கியும் சந்தித்தும் உள்ளார். தமிழக அரசியலில் … Read more

ஜூன் மாதம் தொடங்குகிறது அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள்! தமிழக அரசு தகவல்.!

அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவனையை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் அடுத்த கல்வி ஆண்டிற்காக, 1 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு … Read more

தமிழகத்தில் 3,4,5ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை <!– தமிழகத்தில் 3,4,5ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் – சென… –>

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வருகிற 3-ந் தேதி கனமழையும், 4-ந் தேதி அதிகனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை – தமிழக கடற்கரை … Read more

மார்ச் 02: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 02) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,041 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார். 01 வரை மார். … Read more

பொறுப்பேற்ற சில மணி நேரத்தில் திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்! நாகையில் பரபரப்பு

நாகை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 8-வார்டுகளையும், திமுக 4 வார்டுகளையும், திமுக கூட்டணிக் கட்சிகள் 2 வார்டுகளையும், அதிமுக 1 வார்டையும் கைப்பற்றின. இந்நிலையில், இன்று காலை 15 வார்டுகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் பேரூர் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே, திட்டச்சேரி பேரூராட்சியில் … Read more

Explained: அணு ஆயுதங்களை உக்ரைன் கைவிட்டது ஏன்?

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஜெனீவாவில் மார்ச் 1ம் தேதி நடைபெற்ற ஆயுதங்களைக் கைவிடுதல் மாநாட்டில் கூறினார் (அவர் கிட்டத்தட்ட வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக கலந்து கொண்டார்) “வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆட்சி (உக்ரைனில்) அண்டை நாடுகளுக்கும் சர்வதேச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பொதுவாக, கீவ் அதிகாரிகள் சொந்தமாக அணு ஆயுதங்களை அடைவதற்கான திட்டங்களை உள்ளடக்கிய ஆபத்தான நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர் இது கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்யா ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைன் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சி … Read more

​​நீட் எதிர்ப்பு கர்நாடகாவிலும் எதிரொலி., இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும் – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.!

உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? என்று, தமிலாக் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் – எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். உள்நாட்டில் மருத்துவக் … Read more

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளுக்கு தளர்வு <!– திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளுக்கு தளர்வு –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டு சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் நீக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளில் 500 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் என்றும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 250 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் எனவும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்டுப்பாடுகளை தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் … Read more

தமிழகத்தில் இன்று 320 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 89 பேர்: 946 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 320 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,041. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,07,595. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 84,36,336 பேர் வந்துள்ளனர். சென்னையில் 89 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

சசிகலா, தினகரன் இணைப்பு.. தேனி கூட்டத்தில் நடந்தது என்ன? – மாவட்ட செயலாளர் சையது பேட்டி

சசிகலா மற்றும் தினகரனை ஒருங்கிணைத்து ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார் தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்ஸின் பண்ணைவீட்டில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன், சசிகலா இணைப்பு குறித்த ஆலோசனைக்கு பின் பேசிய தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான், ” உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டோம், அதிமுக தோற்றதற்கு … Read more