அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்த நிர்வாகிகள் – தேனி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு.!
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, தேனி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று, தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். கட்சிக்குள் பிளவு உள்ளது தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார். மேலும், தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி … Read more