வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புயல் சின்னம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அண்மையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு … Read more

இங்கே மட்டும் அ.தி.மு.க – பா.ஜ.க மீண்டும் கூட்டணி: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒப்புதல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்கு பிரகு, நாகர்கோயிலில் மட்டும் அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைகிறது. இதற்கு அதிமுக தலைமை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தேர்தல்களை சந்தித்து வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து … Read more

குளத்தில் புதைக்கப்பட்ட மயில் சிலை! கண்டறிந்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

குளத்தில் புதைக்கப்பட்ட மயில் சிலை! கண்டறிந்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.! Source link

உக்ரைனில் இருந்து மேலும் 3 விமானங்களில் 25 தமிழக மாணவர்கள் உட்பட 450 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைன் எல்லை நாடுகளிலிருந்து இன்று மேலும் மூன்று விமானங்களில் சுமார் 450 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களில் 25 தமிழக மாணவர்களும் அடங்குவர். உக்ரைன் மீதானத் தாக்குதலை அதன் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ரஷ்யா இன்று தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, அந்த மூன்று பகுதிகளின் கல்வி நிலையங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் இந்தியர்களை மத்திய அரசு, ‘ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் மீட்டு அழைத்து … Read more

தூத்துக்குடி மாணவி சோபியா கைது விவகாரம் – தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பாஜக குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக கூறி, அவருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவும், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் ஒன்றாக பயணித்தனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கியதும், பாஜக குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் … Read more

திம்பம் இரவு நேர போக்குவரத்துத் தடை: தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் முடிவு

Dhimbam Ghats people demand revoke night travel ban: “கோவையை கர்நாடகாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 958-ல் அடிக்கடி நிகழும் விபத்துகள் காரணமாக 2012 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 152 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. எனவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியே செல்லும் நெடுஞ்சாலை 958-ல் வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யும் பொருட்டு பண்ணாரி அம்மன் கோவில் சோதனைச் சாவடி முதல் காரப்பள்ளம் சோதனைச் சாவடி வரையில் உள்ள 22 கி.மீ பாதையை இரவு … Read more

#BigBreaking || ரஷ்யப்படை தாக்குதலில் சற்றுமுன் மேலும் ஒரு இந்திய மாணவர் உரிழப்பு.!

உக்ரைனில் ரஷ்ய படை தாக்குதலில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய படை தாக்குதலில் உயிரிழந்துள்ள மாணவர் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்தவர் என்றும், அந்த மாணவரின் பெயர் சந்தன் ஜிந்தால் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் வினிட்சியா நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவர் சந்தன் ஜிந்தால் படித்து வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த நிலையில்,  சற்றுமுன் மேலும் … Read more

முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் <!– முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் ப… –>

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார் மார்ச் 26, 27 ஆம் தேதி துபாய் கண்காட்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலீட்டை ஈர்க்க முதன்முறையாக வெளிநாட்டு பயணம் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி, விவசாயம், சிறுதொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்படும் Source link

ஜெ. பாணியில் மேயர் வேட்பாளர் தேர்வு? – முதல்வர் ஸ்டாலினின் முடிவால் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மேயர் வேட்பாளர் தேர்வு நடத்தும் முதல்வர் ஸ்டாலினின் திடீர் முடிவால் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி மேயர் வேட்பாளரை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக முடிவு செய்வார் என்றும், மண்டலத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைப் பட்டியலில் இல்லாதவர்களைக் கூட மேயர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கலாம் என்ற … Read more

’ராஜேந்திர பாலாஜிக்கு விஷ்வாசமாக இருப்பேன்’ எனச் சொல்லி பதவியேற்ற மாமன்ற உறுப்பினர்!

சிவகாசி மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரைச்சொல்லி பதவியேற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி முதன்முதலாக அறிவிக்கப்பட்டு, மேயராக பெண் ஒருவர் அமர உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சியில், 2 அதிமுக உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவரும் திமுகவில் இணைந்தனர்.  இதனால் தற்போது திமுகவின் பலம் 45 ஆக அதிகரித்துள்ளது. இன்று சிவகாசி மாநகராட்சியில் … Read more