போட்டிபோட்டுக் கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 6 பேர்.. கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சிகள்.. <!– போட்டிபோட்டுக் கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 6 பேர்.. … –>
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள், சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சாயல்குடி – கமுதி சாலையில் இளைஞர்கள் 6 பேர் நான்கு பைக்குகளில் வந்து கொண்டிருந்தனர். யார் முதலில் வேகமாக செல்வது என போட்டிப்போட்டுக் கொண்டு அவர்கள் அதிவேகமாக வந்த நிலையில், வளைவில் திரும்பும் போது இரண்டு பைக்குகள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கம்பத்தில் மீது மோதியது. … Read more