அரியலூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி் அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் இன்று (மார்ச் 02) காலை பதவியேற்றுக் கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சி 18, ஜெயங்கொண்டம் நகராட்சி 21, உடையார்பாளையம் மற்றும் வரதராஜன் பேட்டை தலா 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம்19 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று … Read more

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடக்கவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அமைச்சர் இதுதொடர்பாக இன்று அறிவித்தவற்றில் குறிப்பிடப்பட்டவை: * செய்முறை தேர்வு: 10, +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 25-04-2022ல் தொடங்கும் * தேர்வு எப்போது? பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தொடங்கி மே 28-ம் வரை தேர்வு நடைபெறும் +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி … Read more

சரியில்லை என்று அவருக்கே தெரிந்துவிட்டது… கமல் குறித்து சர்ச்சை கிளப்பும் வனிதா

Bigg Boss Ultimate Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான 5வது சீசன் சமீபத்தில் முடிவந்தடைந்த நிலையில், அதில் ராஜு வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற புதுமையான மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணிநேரமும் (24/7) ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், பிக்பாஸின் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்ற … Read more

டிவிஎஸ் கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

டிவிஎஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் பொறிமுறையாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கிருஷ்ணகிரி  கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : டிவிஎஸ் பணியின் பெயர் : பொறிமுறையாளர் கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு பணியிடம் : கிருஷ்ணகிரி தேர்வு முறை : நேர்காணல்  விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மொத்த காலியிடங்கள் : 60 கடைசி தேதி … Read more

கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம் <!– கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம் –>

கோவை ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழாவையொட்டி, விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை முன் சிவராத்திரி திருவிழா,தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்கபைரவி தேவி மஹாயாத்திரை மற்றும் தியான நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  அப்போது பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர், குற்றம் மற்றும் பகை உணர்வால் நடக்கவில்லை என்றும், அஞ்ஞானத்தால் பாதிப்புகளை சந்திப்பதாகவும் குறிப்பிட்டார். … Read more

ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு ‘மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ்’ விருது

சென்னை: மறைந்த மாண்டலின் இசைக் கலைஞர் யூ.ஸ்ரீனிவாஸ் பெயரிலான விருது, தவில் வித்வான் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு வழங்கப்பட்டது. மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக இசையையும் பொழிய முடியும் என்பதை இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் நிரூபித்துக்காட்டிய இசை மேதை மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ். அவரது பிறந்தநாளை (பிப்.28) முன்னிட்டு, மாண்டலின் ஸ்ரீனிவாஸின் தம்பி மாண்டலின் யூ.ராஜேஷ் ஆண்டுதோறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இசைக் கலைஞர்களுக்கு மாண்டலின் யூ ஸ்ரீனிவாஸ் பெயரிலான விருதும் … Read more

மகா சிவராத்திரி: தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகா சிவராத்திரி. இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு மாலை முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் … Read more

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வீடுகள் அல்லது சென்டர்களில் தனியாக டியூஷன் எடுத்தால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் ராதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் இன்று (மார்ச் 01) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு … Read more