Rasi Palan 02nd March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 02nd March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 02nd March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 02ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

களைகட்டிய தமிழக அரசியல் களம்.. இன்று கவுன்சிலர்கள் பதவியேற்பு.!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.  7 வார்டுகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று … –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 12ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்கிறார்கள். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. 218 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 7 வார்டுகளுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் … Read more

மார்ச் 01: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 01) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.28 வரை மார். 01 … Read more

உயர் துல்லிய தாக்குதலுக்கு ரெடியான ரஷ்யா… லேட்டஸ்ட் 5 நிகழ்வுகள்!

Ukraine Russia war top 5 developments: உக்ரைன் மீது ரஷ்ய இன்று 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய தாக்குதல்களை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான நேற்றை அமைதி பேச்சு வார்த்தையில், எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று ரஷ்யா தனது தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது. நிர்வாக கட்டிடம், குடியிருப்புகள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் கார்கிவ் பிராந்தியத் தலைவர் Oleg Synegubov கூறுகையில், உக்ரைனின் 2ஆவது மிகப்பெரிய … Read more

#சற்றுமுன் || நடிகர் அஜித்துக்குமார் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் சந்திரா.!

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்ற செய்திக்கு, நடிகர் அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் அளித்துள்ள பேட்டிக்கு, நடிகர்  அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர், ‘நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார்’ என்று தெரிவித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் … Read more

நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து ரூ.3 லட்சம் திருடிய "மங்கி-கேப்" ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு.! <!– நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து சூப்பர் மார்கெட்டுக்குள… –>

மன்னார்குடியில், தனியார் வங்கி மற்றும் கோவிலில் இருந்த பாதுகாவலர்களின் கண்ணில் படாமல், அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து 3 லட்ச ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். காந்தி சாலையில் உள்ள ஆனந்தம் சூப்பர் மார்கெட்டை காலை ஊழியர்கள் திறந்த போது கல்லா பெட்டியில் இருந்த 3 லட்ச ரூபாயும், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் ஒன்றும் திருடு போயிருப்பது தெரியவந்தது. மற்றொரு ஹார்ட் டிஸ்கில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்த … Read more

மார்ச் 01: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 01) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

திமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டியது நம் கடமை: சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி பேச்சு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள “உங்களில் ஒருவன்” சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் பங்குபெற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னைக்கு வருகை தந்தார். விழா முடிவடைந்தப்பின் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையிலுள்ள சத்யமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தலில் பங்குபெற்று வெற்றிபெற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் உரையாட வருகைபுரிந்தார்.  இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், … Read more

ஹிஜாப் அணிந்து வர கூடாது என கூறிய ஆசிரியை.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!

அரசு பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர கூடாது என ஆசிரியர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  அந்த பகுதியை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியின் பணிபுரியும் லட்சுமி என்ற ஆசிரியர் மாணவியை ஹிஜாப் அணிந்து வரகூடாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இது போன்ற … Read more