தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மணற்சிற்பம் வடித்து நெல்லூர் கலைஞர் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மணற்சிற்பம் அமைத்து, நெல்லூர் மணற்சிற்பக் கலைஞர் ஒருவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அவர் தனது 69-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முருகன், … Read more

“வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவியை வைக்கும் மெக்கானிக்கை பிடிங்க ” – சென்னை கமிஷனர்

அதிக சத்தத்தை எழுப்பும் கருவியை பைக்குகளில் பொருத்தும் மெக்கானிக் ஷாப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை வேப்பேரி, ஈ.வே.ரா பெரியார் சாலை – ஈ.வி.கே சம்பத் சாலை சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் … Read more

ஜெயிச்சது தி.மு.க; ஆனால் மேயர் பதவிக்கு முட்டும் பா.ஜ.க: நாகர்கோவில் டென்ஷன்!

த. வளவன் பாஜகவின்  கோட்டையாக கருதப்படும் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. இதனால் நாகர்கோவிலின் முதல் மாநகராட்சி மேயர் திமுக மேயர் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற  தேர்தலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி பாஜக மூத்த தலைவர் எம்ஆர்.காந்தி  வெற்றி பெற்றது அரசியல்  அதிசயமாக பார்க்கப்பட்டது. அதே அரசியல் அதிசயம் மீண்டும் நடக்க நாகர்கோவில் மாநகராட்சியில் வாய்ப்பு இருப்பதாகவும்  சொல்கின்றனர் குமரி மாவட்ட அரசியல் தெரிந்தவர்கள்.   கடந்த 2019 ல் … Read more

தொடர் மோசடி.. வாடகை கொடுக்காததால் சிக்கிய போலி காவல் உதவி ஆய்வாளர்..!

வாடகை கொடுக்காமல ஏமாற்றி வந்த போலி உதவி ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில்  உதவி ஆய்வாளர் என கூறி பெண் ஒருவர் நீண்ட நாட்களாக தங்கியுள்ளார். அவரிடம் வாடகை கேட்டதற்கு தரமறுக்கவே விடுதி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் சென்னையைச் சேர்ந்த ரோகிணி  என்பது தெரியவந்தது. அவரிடன் தொடர்ந்து நடத்திய விசாரணையில் காவல் … Read more

''நான் முதல்வன்'' திறன் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்.! <!– ''நான் முதல்வன்'' திறன் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்.! –>

தமிழக மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், அவர்களின் திறனை மேம்படுத்தி தனித்திறமை வாய்ந்தவர்களாக மாற்றவும் நான் முதல்வன் என்ற புதிய திட்டத்தை தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ”நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற புதிய திட்டத்தின் இலட்சினையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழக மாணவ, மாணவர்களின் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் மூலம் பள்ளி பருவத்திலேயே … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த பாரபட்சமும் இல்லை: ஆளுநர் தமிழிசை 

புதுச்சேரி: “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பாரபட்சம் இல்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காந்தி சிலையில் நூறு பல் மருத்துவ மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் செல்லும் விழிப்புணர்வு இருசக்கர பேரணியை துவக்கி வைத்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியது: “சட்டத்தின்படி கட்டாயப்படுத்தி தலைக்கவசம் அணிவதைவிட நாமே கட்டுப்பாடுகளுடன் இருந்து தலைக்கவசம் அணிய வேண்டும். சட்டத்தை கடுமையாக்கி அபராதம் விதித்தால் போலீசாரை பார்க்கும்போது … Read more

தெற்கு ரயில்வே ரயில்கள்: திடீர் சோதனையின்போது கோடிகளில் வசூலான அபராதத்தொகை

மதுரை கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ. 7.79 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையின்போது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இதில், மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரகசியமாக திடீரென பயணச்சீட்டு பரிசோதனை நடத்துகையில், கடந்த  2021 ஏப்ரல் மாதம் … Read more

இன்று 69வது பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின்.. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இன்று முதன் முறையாக தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு காலை மெரினா கடற்கரையில் உள்ள தனது தந்தை கருணாநிதி, அண்ணா ஆகியோரது நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து … Read more