அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மரக்கட்டை 3 குழந்தைகளின் தலையில் விழுந்து விபத்து <!– அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த … –>

அரசு பள்ளியில் மேற்கூரையின் ஒருபகுதி கீழே விழுந்து விபத்து வகுப்பறையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மரக்கட்டை விழுந்தது வகுப்பறையில் இருந்த 3 குழந்தைகளின் தலையில் விழுந்த மரக்கட்டை காயமடைந்த 3 குழந்தைகள் சாயல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி Source link

சேலத்தில் குற்றவியல் நடுவருக்கு கத்திக் குத்து: நீதிமன்ற ஊழியர் கைது

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 4-வது குற்றவியல் நீதிமன்ற நடுவரை கத்தியால் குத்திய ஊழியரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன்பாண்டி பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல நீதிமன்றத்திற்கு வந்த பொன் பாண்டியிடம் அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் நேராகச் சென்று தன்னை பணி மாறுதல் செய்து குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன்பாண்டிக்கும், அலுவலக உதவியாளருக்கு … Read more

மானசரோவர் புனித யாத்திரை மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – அறநிலையத்துறை அறிவிப்பு

சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்தவர்கள் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரையான காலத்தில் புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக நிறைவு செய்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு தகுதிபெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhrce.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றுகளையும் வரிசைப்படி இணைத்து பக்க எண்ணிட்டு ஏப்ரல் 30ஆம் … Read more

யூடியூப்பில் ‘இந்து தீவிரவாதி’ என பேட்டியளித்தவர் கைது – சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்று, சென்னை மாநகராட்சி தேர்தலில் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா ஆனந்தன் குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டது. அப்போது ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்பவர், ‘நான் ஒரு இந்து தீவிரவாதி’ என்பதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டு தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தான் அவர் உண்மையான இந்து” … Read more

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கான  மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலைத்  திட்டங்கள்  முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும்  தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு … Read more

தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் <!– தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் –>

ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் சென்னை ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் சென்னை தவிர்த்த மற்ற இடங்களிலும் ரேசன் நேரம் மாற்றம் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டு அறிவிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இயங்கும் பிற்பகலில் 3 மணி முதல், இரவு 7 மணி வரையில் ரேசன் கடைகள் இயங்கும் – தமிழ்நாடு அரசு சென்னை தவிர்த்து இதரப் … Read more

உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல்  டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா?- ராமதாஸ் கேள்வி

சென்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி முதல் நிலைத் தேர்வுகளில் கேட்கப்பட்ட தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட, அதை மதித்து செயல்படுத்த டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மறுத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான போட்டித் தேர்வர்களின் வாழ்க்கையை … Read more

தந்தை, மகன் விசாரணைக் காவலில் இறந்தது தொடர்பான வழக்கு – காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காவலர் சாமதுரையின் தாயார் உயிரிழந்ததால் அவருக்கு மூன்று நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் சாமதுரை, தமது தாயார் உயிரிழந்துவிட்டதாகவும் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜாமீன் … Read more