தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை மையம் <!– தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை மையம் –>

“தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை மையம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்? தமிழ்நாட்டில் வரும் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அந்தமான் கடற்கரை அருகே வளிமண்டல சுழற்சி – இந்திய … Read more

ரூ.5 கோடி தொழிற்சாலையை அபகரித்ததாக புகார் – ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்தநரேஷ் என்பவரை தாக்கி, சட்டையை கழற்ற வைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவிவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து,ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அன்று இரவு ஜார்ஜ் டவுன்குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட … Read more

இரவு நேர வாகன போக்கவரத்து தடை: நோயாளியுடன் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் தமிழக – கர்நாடக எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் சிக்கித் தவித்தது. திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடி வரை 23 கிலோமீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இரவு நேர வாகன போக்குவரத்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாலை … Read more

இளமையாக இருப்பது எப்படி என ஸ்டாலின் புத்தகம் எழுத வேண்டும்: ராகுல் காந்தி

Rahul Gandhi asks Stalin to write book about how to stay young: இளமையாக இருப்பது எப்படி என ஸ்டாலின் புத்தகம் எழுத வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், … Read more

மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று  உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்து நாட்காட்டிபடி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் … Read more

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகள் கைது <!– 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகள் கைது –>

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூமாபட்டியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார் இது தொடர்பாக ராமராஜின் உறவினரான கண்ணன் என்பவரிடம் விசாரணை செய்து அவரது செல்போனையும், ஆதார் அட்டையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி … Read more

எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை: `உங்களில் ஒருவன்` நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன் – பாகம் 1’ தன்வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் … Read more

உக்ரைனில் இருந்து மேலும் 21 மாணவர்கள் தமிழகம் திரும்பினர்

உக்ரைனில் இருந்து மேலும் 21 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து 250 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நேற்று மாலை டெல்லிக்கு வந்தடைந்தது. அதில், 21பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர், மாணவிகள் ஆவர். சென்னை, கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அதிகாலை 1.30 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்திறங்கிய மாணவர்கள் முக்கிய நகரங்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் … Read more