திடீரென மத்திய அமைச்சருக்கு போன் போட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்.!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக இன்று (28-2-2022 ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார்.                     … Read more

உக்கிரமடைந்த உக்ரைன் போர்.. தவிக்கும் தமிழக மாணவர்கள்.. கலக்கத்தில் பெற்றோர் ! <!– உக்கிரமடைந்த உக்ரைன் போர்.. தவிக்கும் தமிழக மாணவர்கள்.. க… –>

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனிலும் அதன் எல்லைப் பகுதியிலும் அண்டை நாடுகளிலும் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் தங்களை மீட்டுச் செல்லும்படி தொடர்ந்து வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பத்திரமாக மீண்டு வரவேண்டும் என பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்.  தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரன் என்ற மாணவர் உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். போருக்குப் பயந்து இவர் கார்கிவில் தஞ்சமடைந்திருக்கும் விடுதி ஒன்றின் … Read more

தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது – தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது: ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

‘தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனது வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள … Read more

பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் அஜித் டான்ஸ் இருக்கிறதா? விமர்சன சர்ச்சை

Blue sattai Maran comment about Ajith dance in Valimai goes controversy: வலிமை படத்தில் அஜித்தின் நடனம் குறித்த தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் சர்ச்சையாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். பாலிவுட் நடிகை ஹூமா குரேசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். … Read more

#வேலூர் || மிஸ்டுகாலில் சிக்கிய பள்ளி மாணவி., காதல்வலைவீசி கடத்திச்சென்று பலாத்காரம்.!

மிஸ்டுகால் மூலம் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசி பலாத்காரம் செய்த 19 வயது வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவருடைய செல்போனுக்கு தவறுதலாக வந்து உள்ளது. யார் மிஸ்டு கால் கொடுத்தது என்று விவரம் கேட்க மனைவி மறுபடியும் அழைக்கவே, மறு முனையில் … Read more

”உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆன்லைனில் கல்வியை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் <!– ”உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆன்லைனில் கல்வ… –>

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள் அயலக நலத்துறையில் பதிவு செய்யும் பட்சத்தில் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக, வெளிநாடு சென்று படித்து வரும் தமிழக மாணவர்களுடைய விவரங்கள் இனி வரும் காலங்களில் சேகரித்து வைக்கப்படும் என கூறினார். மாணவர்கள் 2 ஆயிரம் பேர் உட்பட உக்ரைனில் 5 ஆயிரம் தமிழர்கள் இருப்பதாகவும், அவர்கள் பதிவு செய்யும் பட்சத்தில் உடனடியாக அவர்களை மீட்க … Read more

தமிழகத்தில் 400க்கும் கீழ், சென்னையில் 100க்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று: 1,013 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 366 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,49,373. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,05,624. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 83,97,271 பேர் வந்துள்ளனர். சென்னையில் 96 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM