என்னையும் குழந்தைகளையும் அடக்கம் செய்துவிட்டு நீ எது வேண்டுமானாலும் செய்துகொள்., ஆறு மாதம் கழித்து மனைவி செய்த செயல்.!

குழந்தைகள், கணவன் இறந்த துக்கத்தில் ஆறு மாதமாக கவலையில் இருந்த மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்து உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவரின் மனைவி மீனாட்சி. இந்த தம்பதிக்கு மகன் ஜஸ்வந்த் (வயது 8 ) ஹரிப்பிரியா (6 வயது) இரு பிள்ளைகள் இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீனாட்சியின் தாய்வீடான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே … Read more

ஜெயக்குமார் அடுத்தடுத்து மூன்று வழக்குகளில் கைது : மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்..! <!– ஜெயக்குமார் அடுத்தடுத்து மூன்று வழக்குகளில் கைது : மார்ச்… –>

ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை Source link

பிப்ரவரி 28: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,373 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.27 வரை பிப்.28 பிப்.27 … Read more

”13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின்” – பினராயி விஜயன், உமர் புகழாரம்

உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சுயசரிதை நூல் வெளியிட்டுவிழாவில் பேசியிருப்பதை பார்ப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். பினராயி விஜயன், தேஸ்வி யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, கவிஞர் வைரமுத்து, நடிகர் … Read more

உங்களுக்கு யோகா புடிக்குமா? பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

Actress Poonam Bajwa yoga photos goes viral: நடிகை பூனம் பாஜ்வா யோகா செய்யும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. பின்னர் ஜீவா உடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த பூனம் பாஜ்வா, பின்னர் தமிழ் சினிமாவில் இரண்டாம் ஹீரோயினாக, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஜாமீன் கோரி மனுதாக்கல்..!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடந்த முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவின் போது கள்ள் ஒட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை  சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்  கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிகிழமை ஜாமீன் கோரி அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.  இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார் அளித்தவர் தற்போது நல்ல … Read more

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் <!– திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் –>

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திராவின் நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் இருந்து ஆந்திராவை சேர்ந்த 250 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சிக்கித்தவிக்கும் மற்ற மாணவர்களை கணக்கெடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறினார்.  Source link

பிப்ரவரி 28: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,373 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

’தீயணைப்புத் துறையினருக்கும் சலுகைகள் வழங்குக’ – ஓய்வுபெற்ற டிஜிபி கோரிக்கை

“காவல்துறையினரை போலவே தீயணைப்புத் துறையினருக்கும் பல சலுகைகளை வழங்க வேண்டும்” என ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை டிஜிபி கரன்சின்ஹா கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் இயக்குநரும், டிஜிபியுமான கரன்சின்ஹா, இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். … Read more