என்னையும் குழந்தைகளையும் அடக்கம் செய்துவிட்டு நீ எது வேண்டுமானாலும் செய்துகொள்., ஆறு மாதம் கழித்து மனைவி செய்த செயல்.!
குழந்தைகள், கணவன் இறந்த துக்கத்தில் ஆறு மாதமாக கவலையில் இருந்த மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்து உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவரின் மனைவி மீனாட்சி. இந்த தம்பதிக்கு மகன் ஜஸ்வந்த் (வயது 8 ) ஹரிப்பிரியா (6 வயது) இரு பிள்ளைகள் இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீனாட்சியின் தாய்வீடான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே … Read more