”நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார்.  சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுகால போராட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு … Read more

TNPSC Jobs: தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC invites application for Assistant Director of Town and Country planning: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நகர திட்டமிடல் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நகர மற்றும் மாநில திட்டமிடல் சேவை பிரிவில் நகர திட்டமிடல் உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2022 நகர திட்டமிடல் … Read more

முல்லைப் பெரியாறு அணையில் அத்துமீறல்.. கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்க.. நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்..!

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் கேரள அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையின் செயல்பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமையைப் பறிக்க முயலும் கேரள அரசின் அதிகார … Read more

3, 4 தேதிகளில் தமிழகத்திற்க்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் <!– 3, 4 தேதிகளில் தமிழகத்திற்க்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை -… –>

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகிற 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையும், நாளைய தினம் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 3-ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், … Read more

"சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகமே காரணம்" – ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி பேச்சு

சென்னை: “சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகமே காரணம்” – முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் நூல் … Read more

ராகுலை தம்பி என அழைத்த சத்யராஜ் – 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் கலகல பேச்சு!

ராகுல்காந்தியை தம்பி என நடிகர் சத்யராஜ் அழைத்துள்ளார். மேலும், அண்ணா ஸ்டாலின் எனவும், தம்பி ராகுல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், ”நான் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். என்னுடைய ஆங்கிலம் சற்று மோசமானதாக இருக்கும். காரணம், தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுல்காந்திக்கு எனது பாராட்டுக்கள். ஒரு சிங்கத்தைப்போல அவர் நாடாளுமன்றத்தில் … Read more

Russia-Ukraine crisis Live: உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

Go to Live Updates உக்ரைனின் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் “முன்நிபந்தனைகள் எதுவும் இல்லாமல்” பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு விலாடிமிர் ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிகாரிகள் பங்கேற்க தயார் என்றும் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் பிரிப்யத் நதி அருகே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். ஐ.நா. அவசரக் கூட்டம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு … Read more

பா.ம.க.வை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

பா.ம.க.வை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும்  வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை  மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  மருத்துவர் இராமதாஸ் அவர்கள்  இன்று ஆலோசனை நடத்தினார். கட்சி வளர்ச்சிப்பணிகள் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் நடத்தி வரும் தொடர் … Read more

கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு <!– கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வ… –>

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவரது தலையில் தீமூட்டி பொங்கல் வைத்து நூதன வழிபாடு நடைபெற்றது. சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட திருவிழாவில் பம்பை இசைக்கு ஏற்ப ஆண், பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர். விழாவில் வயதான பக்தர் ஒருவரின் தலையில் சும்மாடு வடிவில் துணியைச் சுற்றி, அதன் மேற்பரப்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து, அதன் மீது சில்வர் பாத்திரத்தை வைத்து … Read more

"போர்ச் சூழலால் பயம்… மீட்கும் அரசால் நம்பிக்கை…" – உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழக மாணவர்கள்

புதுடெல்லி: “உக்ரைனில் நிலவிய போர்ச் சூழலால் இந்தியா திரும்புவதில் எங்களுக்கு பயம் இருந்தது” என்று உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா, லேகா என்ற இரு மாணவிகள் உக்ரைனில் நிலவும் சூழல் தொடர்பாக பேசினர். “உக்ரைனில் நிலவிய போர்ச் சூழலால் இந்தியா திரும்புவதில் எங்களுக்கு பயம் இருந்தது. அரசின் உதவியால் நாங்கள் இன்று நாடு திரும்பியுள்ளோம். இப்போது எங்களுக்கு தமிழக அரசு … Read more