தைலாபுரம் விசாரணை: பாமக நிர்வாகிகளை துளைத்து எடுத்த ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாமகவை வலுப்படுத்தும் பணியை அக்கட்சியினர் தொடங்கியுள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், அதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து வர உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் பாமகவை இப்போதிலிருந்தே வலுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாகர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 20க்கும் மேற்பட்ட இடங்களில் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான இளைஞர்.. ரம்மி விளையாட பணம் தராததால் எடுத்த விபரீத முடிவு..!

ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு கீதா என்ற மனைவியும் விக்னேஷ், பிரகாஷ்  என்ற இரு மகன்களும் உள்ளனர். மாடசாமி அந்த பகுதியில் சென்ட்ரிங்க் வேலை செய்து வருகிறார். விக்னேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பிரகாஷ் வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் குடும்பத்தினரிடம் வேலைக்கு இண்டர்வியூக்கு செல்ல வேண்டும், கோசிங்க் கிளால் செல்ல வேண்டும் என … Read more

ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்..! <!– ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்..! –>

ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை Source link

நரேஷ்குமாரை கைது செய்திருந்தால் ஜெயக்குமார் சம்பவமே நடந்திருக்காது: ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு

சேலம்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 13 சதவீத கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் … Read more

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம்: கருத்து தெரிவித்து பற்ற வைத்த கடம்பூர் ராஜூ

அதிமுக ஒற்றை தலைமையில் இயங்குவதாக முடிவெடுத்தால் தொண்டர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் திமுக ஆட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு பேசும்போது… நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக … Read more

அருண் விஜய் பட அப்டேட்.. விக்ரம் ரசிகருக்கு பதில் அளித்த இயக்குநர்.. மேலும் சினிமா செய்திகள்

நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ‘யானை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு … Read more

நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் பங்கேற்போர் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் தங்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் நியமணம் செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு உரிய தகுதிகளுடன் இருப்பவர்கள் மட்டுமே பணி நியமணம் பெற முடியும். தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நிரந்தர கணக்கு வைத்திருப்பது கட்டாயம். தேர்வர்கள் ஒருமுறை நிரந்தர … Read more

மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு கடந்த பிப்.19-ம் தேதி நடந்த தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரலிங்கம் உள்பட 15 அதிமுக கவுன்சிலர்கள், மார்ச் 4-ம் தேதி நடக்கவுள்ள மறைமுகத் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக … Read more