திண்டுக்கல் சேவல் கண்காட்சியில் வலம் வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல்  

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சியில் மூன்று லட்சம் மதிப்பிலான சேவல் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேவல்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றன. திண்டுக்கல்லில் உலக அசில் ஆர்கனைசேஷன், அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஏழாவது ஆண்டாக இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. … Read more

விவசாயிகளுக்கு இப்படி 8 வகையான மானியம் இருக்கு… தெரிஞ்சுக்கோங்க மக்களே!

மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து … Read more

இந்திய மாணவர்களை அடித்து உதைக்கும் உக்ரைன் போலீஸ்? வெளியான அதிர்ச்சி காணொளி.!

உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை உக்ரைன் போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளதாக வெளியாகி இருக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியா எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் போலீசார் கடுமையாக தாக்கும் அந்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. 1/ #Indian students trying to leave #Ukraine at the Ukraine – Poland border are getting a beating from Ukrainian police and are not allowed to leave Not clear why. … Read more

ராமேஸ்வரம் மீனவர்களை துரத்திச் சென்று கைது செய்த இலங்கை கடற்படை.! <!– ராமேஸ்வரம் மீனவர்களை துரத்திச் சென்று கைது செய்த இலங்கை க… –>

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், மீனவர்களை இலங்கை கடற்படை துரத்திச் சென்று கைது செய்த வீடியோ வெளியாகி உள்ளது. சனிக்கிழமை, தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்ததோடு, படகையும் சிறை பிடித்தது. மீனவர்களிடம் கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய இலங்கை கடற்படை, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. … Read more

தமிழகத்தில் இன்று 439 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 119 பேருக்கு பாதிப்பு- 1,209 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,49,007,. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,04,611 இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 83,75,913 பேர் வந்துள்ளனர். சென்னையில் 133 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… ரஷ்யா- உக்ரைன் லேட்டஸ்ட் 10 நிகழ்வுகள்

Ukraine Russia crisis latest news in Tamil: உக்ரைன் மீது ரஷ்யா 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சு வார்த்தை பெலாரஸ் எல்லையில், இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் மத்தியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் நடந்த லேட்டஸ்ட் நிகழ்வுகளைப் பார்ப்போம். SWIFT-ல் இருந்து ரஷ்யாவை நீக்க முடிவு; சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் … Read more

இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி.! மேன் ஆஃப் தி சீரியஸ் யார் தெரியுமா?!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டி தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இதனையடுத்து பேட்டிங் செய்வதற்கு முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய அணியின் பந்துவீச்சு … Read more

புள்ளைய மீட்டுக் கொடுத்துடுங்க சார்…! கண்ணீருடன் கலெக்டரின் காலில் விழுந்த தாய்..! <!– புள்ளைய மீட்டுக் கொடுத்துடுங்க சார்…! கண்ணீருடன் கலெக்ட… –>

உக்ரைனில் போர்ச்சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களுடைய பெற்றோரின் தவிப்பும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. எப்படியாவது தங்களது பிள்ளைகளை மீட்டுத் தந்துவிடுங்கள் என பெற்றோர் ஒருபுறம் கண்ணீர் வடிக்க, எப்படியாவது தங்களை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என்ற மாணவர்களின் கதறல் வீடியோக்களும் வெளியான வண்ணம் உள்ளன. திருச்சி பெரிய மிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த … Read more