TNPSC Group 2: குரூப் 2 விண்ணப்பித்து விட்டீர்களா… தேர்வு முறை எப்படி?

TNPSC group 2 exam pattern details for aspirants: தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், குரூப் 2 தேர்வின் தேர்வுமுறை குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். குரூப் 2 பதவிகள் நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை … Read more

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்..போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் செபஸ்டியன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி செபாஸ்டியன் அந்த பள்ளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனையடுத்து இது … Read more

விமானத்தில் பறக்க வேண்டும் என்ற காப்பகக் குழந்தைகளின் கனவை நனவாக்கிய தன்னார்வலர்கள் <!– விமானத்தில் பறக்க வேண்டும் என்ற காப்பகக் குழந்தைகளின் கனவ… –>

கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தன்னார்வலர்கள் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அந்த காப்பகத்துக்குத் தேவையான உதவிகளை செய்துவரும் தன்னார்வலர்கள், அங்குள்ள குழந்தைகளின் ஆசைகளை கேட்ட போது, வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த 15 குழந்தைகளை தன்னார்வலர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். சென்னையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கில் குழந்தைகளை விளையாட … Read more

தேர்தல் களத்தை சாதி, மத அடிப்படையில் சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது: திருமாவளவன் சிறப்பு பேட்டி

சென்னை: “தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: “தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை. ஆனால், ’அதையே … Read more

கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு எதும் இல்லையா? ரோஜா பரிதாபம்

Tamil Serial Rating Update : என்னப்பா இப்படி பண்றீங்களே… அனு இந்த வீட்டு பொண்ணு இல்லனு நிரூபிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சா இப்போ அனுவை வக்கீலா மாத்தி கதையை எங்கயோ கொண்டு பொறீங்களே என்று புலம்ப வைத்த சீரியல்தான் ரோஜா. சன்டிவியின் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசகர்கள் மத்தியில் நலல வரவேற்பை பெற்று வரும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்த பெண் தனது பேத்தி இல்லை … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! தமிழகத்திற்கு எதிராக சத்தீஷ்கர் அணி நிதான ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் சத்தீஷ்கர் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது போட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்ளான கௌஷிக் 27 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து … Read more

ரூ.12,000 கோடி வருவாயினை கடந்த பதிவுத்துறை: அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு

சென்னை: ரூ.12,000 கோடி வருவாயைக் கடந்த பதிவுத்துறைக்கு, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) ஆகியோருக்கான 2022-ம் ஆண்டுக்கான ஜனவரி மாத பணி சீராய்வு கூட்டம் கடந்த பிப்.25-ம் தேதியன்று, காலை சென்னை … Read more

காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயம் – ஆத்திரத்தில் காதலர் செய்த வேலையால் போலீஸ் வலைவீச்சு

காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமான ஆத்திரத்தில், காதலியுடன் எடுத்த புகைப்படத்தை, அந்தப் பெண் கொடுத்த கவிதை வசனத்தோடு களக்காடு பஜார் முழுவதும் சுவரொட்டியாக ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி பிரமுகர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் … Read more

Ind vs SL 2nd T20 : இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா – தொடரையும் கைப்பற்றியது

India Vs Srilanka 2nd t20 Match Update : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 … Read more