கடற்கரை தாது மணல் ஏற்றுமதி இழப்பு; தனியார் நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

Tamilnadu govt order to collect Rs.5,832 crore from sand miners: கடந்த 2000-01 ஆம் ஆண்டு முதல் கடற்கரை தாது மணல் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.5,832.44 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் உள்ள அனைத்து கையிருப்புகளையும் பறிமுதல் செய்யவும், 2000-01 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டவிரோத கடற்கரை மணல் ஏற்றுமதி குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு … Read more

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர்.. கைது செய்த போலீஸார்.!

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து யாரோ ஒரு மர்ம நபர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் … Read more

பெரியார் வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கிலிட வேண்டும் என முகநூலில் கருத்து பதிவிட்ட நபர் கைது <!– பெரியார் வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கிலிட வேண்டும் என … –>

தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கிலிட வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு, கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து பேசிய குழந்தைகளை அவதிக்கும் வகையில், முகநூலில் கருத்து பதிவிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, திமுக … Read more

தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவைதான் என்பது பெருமைப்படக்கூடிய ஒன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, கோடம்பாக்கம், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியின் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதல்வர், அந்த கல்லூரி மற்றும் கல்விக் குழுமத்தின் சிறப்புகள் … Read more

`நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமற்றது போர்’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 26-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு போர்கள் அவசியமா இல்லையா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. … Read more

கருப்பு நிறத்தழகி… உதட்டு சிவப்பழகி.. ரேஷ்மா முரளிதரன் பியூட்டிஃபுல் போட்டோஸ்!

கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ரேஷ்மா முரளிதரன், சென்னை NSN மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகளிர் வைஷ்ணவ் கல்லூரியில்’ பட்டப்படிப்பை முடித்தார். 2016 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.. ஃபேஸ் ஆஃப் சென்னை 2015 அழகிப் போட்டியில் பங்கேற்ற ரேஷ்மா, முதல் 10 இடங்களில் வந்தார். ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் ரேஷ்மா சின்னத்திரையில் அறிமுகமானார். … Read more

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் மிதமானது முதல் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில்  மார்ச் 2ம் தேதி கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, தூத்துகுடி, திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், மார்ச் 2ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம் <!– டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், மார்ச் 2ஆம் தேதி கனமழை… –>

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு மார்ச் 2ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், மார்ச் 2ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மார்ச் 2ல் கனமழைக்கு வாய்ப்பு புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி0 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் Source link