Ukraine latest news live updates: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுடன் முதலமைச்சர் பேச்சு!

Go to Live Updates Ukraine News Today Live: உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் அழைப்பு! உக்ரைன் நாட்டின் தற்போதைய அரசை அகற்றிவிட்டு’ ராணுவ ஆட்சியை அமல்படுத்த’ உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுத உதவி: ரஷ்யா கடும் எச்சரிக்கை! உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய’ ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள், நேட்டோ அமைப்பில் சேர’ முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஓ.பி.எஸ் இரங்கல்.!!

தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் தொடர் விபத்துகளை தடுக்க தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு துவக்கத்தில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் உள்ள ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே … Read more

பட்டப்பகலில் கோவிலில் அம்மன் தாலி திருட்டு – மர்ம நபருக்கு போலீசார் வலை <!– பட்டப்பகலில் கோவிலில் அம்மன் தாலி திருட்டு – மர்ம நபருக்க… –>

கரூர் அருகே அம்மன் கோவிலில் பட்டப்பகலில் தாலியை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். வாங்கல் சாலையில் உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தாலி சங்கிலியை அறுத்து தப்பி சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் கோவில் நிர்வாக இயக்குனர் அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கைது

சென்னை: தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீமை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில், ஹிஜாப்புக்கு தடை விதிப்பதை கண்டித்து ‘பூணூல் அறுப்பு போராட்டத்தை தொடர்வோம்’ என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் … Read more

விடைப்பெற்ற ஆசிரியை… விடைகொடுக்க முடியாமல் கண்ணீர்விட்ட மாணாக்கர்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி உயர்வு பெற்று வேறு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியைக்கு மாணாக்கர்களும் சக அசிரியர்களும் கண்கள் பனிக்க பிரியாவிடை கொடுத்தனர். விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 11 ஆண்டுகளாக பணியாற்றியவர் ஜெனிட்டா. மாணாக்கர்களிடம் கனிவாக நடந்து கொள்வதோடு, அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். ஆசிரியை ஜெனிட்டாவுக்கு பதவி உயர்வும் பணியிட மாற்றமும் கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பிரியாவிடை கொடுக்கும்விதமாக பள்ளியில் நடந்த விழாவில், மாணாக்கர்களின் பெற்றோரும் சக ஆசிரியர்களும் ஜெனிட்டாவுக்கு பரிசுகள் … Read more

உக்ரைன் விவகாரம்; மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் காரணமாக இராஜதந்திர சிக்கலில் இந்தியா

Shubhajit Roy West pressure, UN vote make Delhi tightrope tighter: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சனிக்கிழமை அதிகாலையில் ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கு எதிரான வியூக கட்டாயங்களுக்கும் இடையிலான இராஜதந்திர பிணைப்பில் இந்தியா சிக்கியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வியாழன் இரவு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்கள்.!!

ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள் விநியோக திட்டத்துக்கு இன்றியமையா பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.  இணைய தளம் வேலை செய்யவில்லை என்றும் இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும், ஒரு சில பகுதிகளில் ரேஷன் … Read more

ரூ.5 கோடி தொழிற்சாலையை அபகரித்ததாக ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது: மகள்-மருமகன் மீதும் வழக்கு

சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் அவரது மகள், மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவர், சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சமீபத்தில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை எனது சகோதரர் நவீன்குமார் திருமணம் செய்துள்ளார். நான், மீன் வலை … Read more