ரூ5 கோடி தொழிற்சாலை அபகரிப்பு… ஜெயக்குமார் மீது 3-வது வழக்கு!
Tamilnadu News Update : தேர்தல் சமயத்தில் திமுகவினரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் பகுதியில் உளள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுகவினர் சிலரை அரைநிர்வாணப்படுத்தி தாக்குதல் … Read more