ரூ5 கோடி தொழிற்சாலை அபகரிப்பு… ஜெயக்குமார் மீது 3-வது வழக்கு!

Tamilnadu News Update : தேர்தல் சமயத்தில் திமுகவினரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் பகுதியில் உளள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுகவினர் சிலரை அரைநிர்வாணப்படுத்தி தாக்குதல் … Read more

தமிழகத்தில் இன்று (26.02.22) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழுவிபரம்.!

தமிழகத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. போரூர் பகுதி : கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, லாலா சத்திரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூர் பெரியார் நகர்  :  எஸ் . ஆர் … Read more

கிடா ரத்தத்தை வைத்து காதலிக்கு ரூட்டு போட்ட கிடாரி காதலன் கைது..! போலீசாரை மிரள வைத்த சம்பவம் <!– கிடா ரத்தத்தை வைத்து காதலிக்கு ரூட்டு போட்ட கிடாரி காதலன்… –>

திருச்சி அருகே ஊரைக்காலி செய்து சென்ற  காதலியை மீண்டும் வீட்டிற்கு வரவைப்பதற்காக,  வீடு முழுவதும் ரத்தத்தை சிதறவிட்டு நாடகமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரை மிரளவைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 4 வது தெருவில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த தேவராஜ் வெளியூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டு முதல் தளத்தில் வாடகைக்கு தங்கி … Read more

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பிப்.28-ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் 28-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 28-ம்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் … Read more

Rasi Palan 26th February 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th February 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 26th February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 26ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

உடல்நலக்குறைவால் முன்னாள் முதலமைச்சர் காலமானார்.!!

ஒடிசா முன்னாள் முதலமைச்சர் ஹேமானந்தா பிஸ்வால் நேற்று  காலமானார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், ஒடிசாவின் முன்னாள் முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஹேமானந்தா பிஸ்வால். இவர்  சமூக விரோத வகுப்புவாத மற்றும் பிற ஆபத்தான செயல்பாடுகளை தடுப்பதற்கான தேர்வு குழு உறுப்பினர், மொழியியல் சிறுபான்மையினர் மீதான ஹவுஸ் கவுன்சில் கமிட்டி உறுப்பினர், நூலக குழு உறுப்பினர், கிராமப்புற வளர்ச்சிக்கான குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை திறன்பட செயல்பட்டவர்.  இவர் 1989 முதல் 1990 வரையிலும், மீண்டும் … Read more

ஜெயக்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு <!– ஜெயக்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு –>

ஜெயக்குமாரை காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு ஜெயக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீசார் அனுமதி கோரியிருந்தனர் ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்தது ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் திமுக நிர்வாகியை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி Source link

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை 30 நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை … Read more