உக்ரைன் பதற்றம்.. கலங்கும் பெற்றோர் <!– உக்ரைன் பதற்றம்.. கலங்கும் பெற்றோர் –>

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு தங்கி இருந்து மருத்துவம் பயின்று வரும் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்க உதவும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  உக்ரைனில் போர் பதட்டம் அங்கு பயிலும் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. திருவாடானை, உத்தரகோச மங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் … Read more

சில இடங்களில் வென்றதால் பாஜக காலூன்றிவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது: முத்தரசன் சிறப்புப் பேட்டி

சென்னை: “பாஜகவையும் அந்தக் கட்சியின் கொள்கையையும் தமிழக மக்கள் ஏற்கவில்லை, ஏற்கவும் மாட்டார்கள்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: “சென்னையில் ஓர் இடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் கூட பல இடங்களில், பல வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்த்து நின்று பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி … Read more

இணைய பாதுகாப்பை உறுதி செய்யுமா கபால்யா?

த. வளவன்   சைபர்-செக்யூரிட்டி  எனப்படும்  இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் சர்வதேச அமெரிக்க நிறுவனமான கபால்யா  இந்தியாவில் கால் பதித்து உள்ளது. இந்தியர் ஒருவர் அமெரிக்காவில்  நிறுவிய  கபால்யா  தற்போது தனது அலுவலகத்தை இந்தியாவின்  தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நிறுவியுள்ளது.  2015ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பெர்கெலி, கலிபோர்னியா, ஹோனோலுலு, ஹவாய் நகரங்களில் தனது அலுவலகங்களை  நடத்திக் கொண்டிருக்கும். கபால்யா கடந்த பிப்ரவரி ஏழாம் தேதி தனது  தொடக்க நிகழ்வாக ஒரு முக்கியமான  முதலீட்டாளர் … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, பாபா சகோதரர்கள் அபார ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஷ்கர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய தமிழக அணி 470 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களி நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது பபோட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்ளான கௌஷிக் 27 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 21 … Read more

நாயை கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்து சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் <!– நாயை கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்து சென்ற நபர் மீது நடவட… –>

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே, நாயை ஒருவர் கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வீரகேரளம் பகுதியிலுள்ள, கேஆர் கே நகரில் சாலையில் தெரு நாய்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நாய்கள் வாகன ஓட்டிகளையும், குடியிருப்பு வாசிகளையும் தொந்தரவு செய்வதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பாலு என்பவர், குட்டிகள் ஈன்றிருந்த தாய் நாய் ஒன்றை கொடூரமாக தாக்கி சாலையில் இழுத்து சென்றுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நிலையில், … Read more

தமிழகத்தில் இன்று 507 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 133 பேருக்கு பாதிப்பு- 1,794 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,48,088,. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ,34,01,938 இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 83,35,124 பேர் வந்துள்ளனர். சென்னையில் 133 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

சுகர் பிரச்னைக்கு ஓமம்: ஓ… இவ்ளோ பயன் இருக்கா!

Tamil Health Update For Diabetes Patients : இந்திய சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று ஓமம். மருத்துவ குணங்கள் நிறைந்ள்ள இந்த ஓமம், வாயுத் தொல்லையைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. வாயு மற்றும் அஜீரணத்தை குணப்படுத்த நீங்கள் அரை டீஸ்பூன் ஓம விதைகளை உப்புடன் மென்று சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரை அருந்தினால் சில … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது.!

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக திமுக -வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் முண்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரின் ஜாமின் மனு மீதான விசாரனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே மேலும் ஒரு வழக்கை ஜெயக்குமார் மீது குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.  5 கோடி ரூபாய் மதிப்புள்ள … Read more

திமுக பிரமுகரை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு <!– திமுக பிரமுகரை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த… –>

காஞ்சிபுரத்தில், அரசியல் ரீதியாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகரை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கோனேரிகுப்பத்தைச் சேர்ந்த 52 வயதான சேகர் என்பவர், திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். இவரது மனைவி கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சேகர் இருசக்கர வாகனத்தில் தலையாரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர், அரிவாளால் சேகரை … Read more