உக்ரைன் பதற்றம்.. கலங்கும் பெற்றோர் <!– உக்ரைன் பதற்றம்.. கலங்கும் பெற்றோர் –>
உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு தங்கி இருந்து மருத்துவம் பயின்று வரும் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்க உதவும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். உக்ரைனில் போர் பதட்டம் அங்கு பயிலும் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. திருவாடானை, உத்தரகோச மங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் … Read more