Russia-Ukraine crisis : அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்த புதின்
ரஷிய ராணுவ வீரர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை நூறுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷிய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது. அதேநேரம், உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன. ரஷியா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் … Read more