Russia-Ukraine crisis : அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்த புதின்

ரஷிய ராணுவ வீரர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை நூறுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் ​மீதான ரஷியாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷிய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது. அதேநேரம், உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன. ரஷியா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் … Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் குறைப்பு <!– வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பய… –>

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் 3லட்சத்து 54ஆயிரத்தில் இருந்து 29ஆயிரத்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரணியம் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழகத்தில் ஓராண்டுக்கு internship பயிற்சி பெற வேண்டும் என்பது விதியாகும். இதற்கு 3 லட்சத்து 54 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இந்த கட்டணத்தை குறைக்குமாறு பல ஆண்டுகளாக மாணவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தற்போது பெருமளவு கட்டணம் … Read more

மதுரை விமான நிலைய விரிவாக்கம் | ரூ.201 கோடி ஒதுக்கீடு – இழப்பீட்டு தொகை பெற நில உரிமையாளர்களுக்கு அழைப்பு

மதுரை: மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.201 கோடியே 19 லட்சத்து 98,116 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் இந்த இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையம் விரிவாக்கத்திற்காக 633.17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விரிவாக்கப்பணிகள் தடைப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு அதற்கான இழப்பீட்டு தொகை ரூ.201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 … Read more

தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் மருமகன் நவீன் அவருடைய மகள் ஜெயப்பிரியா மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகேஷ் என்பவருக்கு சொந்தமான 8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டதாக புகார் … Read more

BC அங்கீகாரம் கிடைத்தும் TNPSC-யில் சாதிப் பெயர் இல்லை – நீலகிரி திய்யா வகுப்பினர் அவதி

Thiyya listed under BC only in GO : பல மொழிகள் பேசும் மாகாணமாக இருந்த சென்னையில் மக்கள் அனைவரும் ஒரே அளவில் தான் நடத்தப்பட்டார்கள். 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தாய்மொழி, தந்தை மொழி என்பதையெல்லாம் கடந்து வாழ்வாதாரத்தை வழங்கும் பகுதியில் மக்கள் வாழத் துவங்கினார்கள். கோவையில் அதிக அளவில் மலையாளிகள் இருப்பதையும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் சமூகத்தினர் வாழ்வதையும் நாம் பார்க்கின்றோம். மற்றொரு மாநிலத்தில் பிறந்து வளர்ந்து அதன் … Read more

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. அதிகாரிகள் விசாரணை..!

சத்துணவு சாப்பிட்டதால் பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம், அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று  மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முட்டை … Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் குறைப்பு <!– வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பய… –>

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் 3லட்சத்து 54ஆயிரத்தில் இருந்து 29ஆயிரத்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரணியம் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழகத்தில் ஓராண்டுக்கு internship பயிற்சி பெற வேண்டும் என்பது விதியாகும். இதற்கு 3 லட்சத்து 54 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இந்த கட்டணத்தை குறைக்குமாறு பல ஆண்டுகளாக மாணவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தற்போது பெருமளவு கட்டணம் … Read more

பிப்ரவரி 25: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,48,088 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

‘என் மனைவிக்கு ஏன் ஓட்டு போடல’ எனக் கூறி பெண்ணை தாக்கியதாக அதிமுக நிர்வாகி மீது புகார்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நின்ற தனது மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று, பெண் ஒருவரை, காலணியால் தாக்கியதாக அதிமுக நிர்வாகி செல்வராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவகன் தெருவில் வசித்து வருபவர் சித்ரா தேவி. இவரை காலணியால் தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 2-வது வார்டில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வசந்தராணி என்பவரின் கணவர் செல்வராஜ்தான், சித்ரா … Read more