ஜாமீன் உண்டா… இல்லையா? – ஜெயக்குமார் மனு மீது நடந்த காரசார விவாதம்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு தண்டையார்பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா ஆனந்த் … Read more