உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு <!– உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மாணவர்களின் செல… –>

“தமிழக மாணவர்கள் பயணச் செலவை ஏற்போம்” உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை உக்ரைன் தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதி பயணச் செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள், அங்கு பணியாற்றும் தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் உக்ரைனில் மாணவர்கள், பணி நிமித்தமாக உள்ளவர்கள் என 5 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர் – தமிழ்நாடு அரசு உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மாணவர்களின் செலவை தமிழக அரசே … Read more

ஜெயலலிதா படத்துக்கு மரியாதை: தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அரசின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளானபிப்.24-ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டு ஜன.28-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, முதல்முறையாக இந்த ஆண்டு அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள … Read more

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

முல்லை பெரியாறு அணையில் 4 மாத இடைவெளிக்குப் பின் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு செய்கிறது. முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்புக்குழுவை அமைத்தது. இதற்கு உதவியாக துணை கண்காணிப்புக்குழுவையும் நியமித்தது. இந்த துணைக்குழு நவம்பர் 2 ஆம் தேதி அணையில் ஆய்வு நடத்தியது. அதன் பின்னர் நவம்பர் 9 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. டிசம்பர் 22 … Read more

ஹிஜாப் பிரச்னை: பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது

‘Tada’ J Abdul Rahim Tamil News: கர்நாடகாவின் உடுப்பியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுதும் பரவி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நாடு அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழப்புகள்.. தமிழக அரசுக்கு ஜிகே வாசன் முக்கிய கோரிக்கை.!!

தமிழக அரசு, பட்டாசு ஆலையில் அவ்வப்போது ஏற்படும் வெடி விபத்துகள், உயிரிழப்புகள் இனியும் தொடராமல் இருப்பதற்கு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் … Read more

உக்ரைனில் தமிழக மாணவர்கள் பூமிக்கடியில் பதுங்கி உள்ள புகைப்படங்கள் வெளியீடு <!– உக்ரைனில் தமிழக மாணவர்கள் பூமிக்கடியில் பதுங்கி உள்ள புகை… –>

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு தங்கி மருத்துவம் பயின்றுவரும் தமிழக மாணவர்கள் ஒட்டு மொத்தமாக அவர்கள் தங்கி இருந்த பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளில் அமரவைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அங்குள்ள மெட்ரோ சுரங்கப்பாதைகளில் தமிழக மாணவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களை மீட்க உதவும் படி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   Source link

தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும்சமூகநலத் திட்ட பயன்களைப் பெறுவதற்கும், கல்விச் சான்று பெறுதல், பத்திரப் பதிவுகள்உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசுஇ-சேவை மையங்களில் ஆதார்பதிவு மையம் செயல்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் அவ்வப்போது சிறப்பு முகாம் களும் நடத்தப்படுகின்றன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் … Read more

தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 28ஆம் தேதி ராகுல்காந்தி ஆலோசனை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வரும் 28 ஆம் தேதி ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீடு நிகழ்வில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வரும் 28 ஆம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற இருக்கிறது. இதில், வெற்றி பெற்ற மாநகராட்சி, … Read more