வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு: சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதல்
வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாடகைதாரர் மகளின் மண்டையை உடைத்த புகாரில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மாணிக்கம் நகரைச் சேர்ந்த ராஜசேகரன் சுமதி. தம்பதிகளுக்கு, 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகன், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த, 16ம் தேதி, ராஜசேகரன் குடும்பத்தார் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் … Read more