தமிழக செய்திகள்
சென்னை விமான நிலைய புதிய முனையம்; பயணிகளுக்கான வசதிகள் என்னென்ன?
Chennai Airport new terminal facility details: சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கான நடைமுறைகள் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதாக, விமானப் பயணிகள் கவலை தெரிவித்து வரும் நிலையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் அல்லது இங்கிருந்து புறப்படும் சர்வதேச பயணிகளுக்கு, விமானங்களில் ஏறும் முன் மற்றும் இறங்கும் செய்யப்படும் நடைமுறைகள் வழக்கமாக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால், கூட்ட நெரிசல் காரணமாக … Read more
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,719 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37,752-க்கு விற்பனை … Read more
இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி – ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு <!– இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி – ஆபரணத் தங்கம் விலை மீண்… –>
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.864 உயர்வு தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் உயர்வு பங்குச்சந்தைகள் வீழ்ச்சி – தங்கம் விலை உயர்வு.! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.864 அதிகரிப்பு சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.38,616க்கு விற்பனையாகிறது உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி உக்ரைன் மீதான போரால் பங்குச்சந்தைகள் சரிவை கண்டுள்ள நிலையில், … Read more
மெரினா சாலையில் அலங்கார ஊர்திகள் ஒரு வாரம் நிறுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் கடந்த ஜன. 26-ம் தேதி நடந்த குடியரசு தின விழாவில், சுதந்திர போராட்டத்தை விளக்கும் 3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. மாநிலம் முழுவதும் மக்கள் இதை கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நகரங்களுக்கு அந்த ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள், சென்னை மாநகர மக்கள் கண்டு களிக்கும் வகையில் மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் … Read more
உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப ஏற்பாடு – உதவி எண்கள் அறிவிப்பு
உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால், 044-28515288 / 96000 23645 / 99402 56444 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் என்றும் தமிழக அரசின் அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது உக்ரைன் … Read more
அடுக்கிய வி.ஐ.பி பெயர்கள்; அள்ளி விட்ட ஆங்கிலம்… தேனி போலீசில் சிக்கிய ஆசாமி செம்ம வைரல்!
Tamilnadu News Update : இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட பட்டதாரி வாலிபர் ஒருவர் ஆங்கிலம் கலந்து அடுக்குமொழியில் பேசிய காவல்துறையினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்ற சொல்லவே முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த பட்டதாரியை பிடித்து விசாரித்ததில் காவல்துறையினரே திகைத்து நின்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் திறந்திருந்த வீ்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவர் தகராறு … Read more
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை.!!
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் … Read more
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் சிறைபிடிப்பு <!– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர… –>
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். காங்கேசன் துறை கடற்பரப்பில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ஒரு படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர். அதே போல் பருத்தித்துறை அருகே மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த 13 மீனவர்கள் மற்றும் ஒரு படகு என மொத்தம் 22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் … Read more