'அதிமுக, பாமகவை சிதைக்கும் வேலையை பாஜக செய்யும்' – திருமாவளவன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 13 மாவட்டங்களை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோவை, கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்தனர். ஒரே நாளில் 13 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்கள் குவிந்ததால் அண்ணா அறிவாலயத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. திமுக வேட்பாளர்களை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் … Read more

கொலஸ்ட்ரால், சுகர்… எல்லோருக்கும் புடிச்ச காலிஃப்ளவர் இவ்ளோ பிரச்னையை தீர்க்குதா?

Cauliflower benefits in tamil: நம்மில் பெரும்பாலானோரால் தவிர்க்கப்படும் காய்கறிகள் பட்டியலில் காலிஃபிளவர்-வும் ஒன்றாக உள்ளது. ஏனென்றால், இதன் தோற்றமும், வேறு விதமான சுவையும் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இந்த அற்புத காய்கறியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தவகையில், ஏகப்பட்ட நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள காலிஃப்ளவரின் 6 முக்கிய நன்மைகளை இங்கு பார்க்கலாம். காலிஃபிளவரின் 5 ஆரோக்கிய நன்மைகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. காலிஃபிளவரில் வைட்டமின் சி அதிகமாக … Read more

22 வயது இளம் பெண்ணுடன் உல்லாசம்.. பிறகு இளைஞருக்கு ஏற்பட்ட சம்பவம்.!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.  அதன் பிறகு இளம் பெண்ணைக் கழட்டிவிட நினைத்த பிரகாஷ், அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் பிரகாஷிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு … Read more

புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு.. ஏற்பாடுகள் தீவிரம் <!– புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு.. ஏற்பாடுகள் தீவிரம் –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாக்களுக்கான ஏற்பாடுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தீவிரம் அடைந்துள்ளன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இதே போல 132 நகராட்சிகளிலும், 435 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்றவை அதிகளவில் வார்டுகளை கைப்பற்றி உள்ளன. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., … Read more

திமுகவின் பரிசீலனை பட்டியலில் 3 பேர் – சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்?

சென்னை: சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயரை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அதில் 3 பேரின் பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே பழமையானது சென்னை மாநகராட்சி. இது 334 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்கது. தமிழகத்திலேயே பொது சுகாதாரத்துக்கு வழிகாட்டியாக சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை விளங்கி வந்தது. சென்னை மாநகராட்சியில் இதுவரை பெண்கள் யாரும் மேயராக இருந்ததில்லை. முதல் முறையாக பெண் ஒருவர் வரும் … Read more

நடு ரோட்டில் மகன்களுடன் டான்ஸ்… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் வைரல் வீடியோ

Tamil Serial Actress Sujitha Dhanush : தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சகோரத்துவம், கூட்டு குடும்பத்தின் நன்மை உள்ளிட்ட பல அவசியங்களை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் … Read more

நலிவடைந்த தொழில்.. மனைவியுடன் தற்கொலை செய்த நகை வியாபாரி.. கும்பகோணத்தில் நிகழ்ந்த சோகம்..!

தொழில் நஷ்டத்தால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவருக்கு திருமணமாகி ஜெயசுதா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் நகைத் தொழில் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். ஆனால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி <!– தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து, 618 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 156 பேருக்கும், கோவையில் மேலும் 87 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 2 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 ஆயிரத்து 782 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

கோவை மாநகராட்சியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்த மக்கள் நீதி மய்யம்

கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் எந்த வார்டிலும் 1,000 வாக்குகளை தாண்டாத மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் திமுகவின் தோல்விக்கு மக்கள் நீதி மய்யம் பிரித்த வாக்குகள் காரணம் என்று கூறும் அளவுக்கு மாநகராட்சி, அதனை ஒட்டிய பகுதிகளில் அக்கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது. திமுகவுக்கு கிடைக்க வேண்டிய கட்சி சாராத பொதுவான வாக்குகள் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு … Read more