Valimai Release and Review Live Updates: வலிமை ரிலீஸ்; ரசிகர்கள் கொண்டாட்டம்

Go to Live Updates Tamil Cinema Valimai Live Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை என்ற நேர்த்தியான படத்தை கொடுத்த நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் வலிமை. பிரபல பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா … Read more

துரோகம் செய்தோருக்கு மக்கள் தந்த பரிசு..அதிமுகவை சாடிய கருணாஸ்.!

துரோகம் செய்தவர் தோல்வியை தான் சந்திப்பர் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுக கவுன்சிலர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். நேற்று தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு அதிமுக வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இன்று ஒருவர் … Read more

பள்ளி குழந்தைகளுக்குக் கொடுக்கும் சத்துணவில் விஷம் வைத்துவிடுவேன் ; மிரட்டல் விடுத்த பெண் சமையலர் மீது வழக்குப்பதிவு <!– பள்ளி குழந்தைகளுக்குக் கொடுக்கும் சத்துணவில் விஷம் வைத்து… –>

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி குழந்தைகளுக்குக் கொடுக்கும் சத்துணவில் விஷம் வைத்துவிடுவேன் என மிரட்டிய அரசுப் பள்ளி பெண் சமையலர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழக்காரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து போலீசில் புகாரளித்ததில் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது அருந்திய இளைஞர்களில் கோபி என்பவன், அப்பள்ளியில் சமையலராகப் பணியாற்றும் கொழிஞ்சி என்ற … Read more

பிப்ரவரி 23: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,47,006 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

”சொந்தக்காரங்க தகராறுக்கெல்லாம் பொதுநல வழக்கா?” – நீதிபதிகள் காட்டம்

உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்சினை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பொது நல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையது அல்ல என்று மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை சீல்நாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள கண்மாய் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த பொது நல மனு நீதிபதிகள் பரேஸ்உபத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ”இது போன்ற வழக்குகள் உரிமையியல் நீதிமன்றங்களில் … Read more

சென்னையில் வென்ற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராளி: ‘ஹிஜாப் சர்ச்சைக்கு கிடைத்த சைலன்ட் பதில்’

சென்னையில் சிஏஏவுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய இந்திய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் நகராட்சியில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னுடைய வெற்றி குறித்து, ஹிஜாப் சர்ச்சைக்கு நான் கொடுத்த சைலன்ட் பதில் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்று பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது. திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணி … Read more

திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு.!

திமுக எம்எல்ஏ ஒருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணிக்கம். திமுகவை சேர்ந்த இவர் மீது  செக் மோசடி வழக்கு ஒன்று கரூர் நீதி மன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செக் மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று <!– தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து, 618 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 156 பேருக்கும், கோவையில் மேலும் 87 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 2 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 ஆயிரத்து 782 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

தமிழகத்தில் இன்று 618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 156 பேருக்கு பாதிப்பு- 2,153 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,47,006. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,98,231. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 82,97,357 பேர் வந்துள்ளனர். சென்னையில் 156 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் மேயர் பதவியை பிடிப்பது யார்? – ஓர் பார்வை

தமிழகத்தில் முக்கியமான மாநகராட்சிகளில் மேயர் பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது? என்பது குறித்து பார்ப்போம். சென்னை தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில் அவற்றில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரம், மதுரை, கோவை, ஈரோடு, வேலூர், கடலூர், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், சிவகாசி என மொத்தம் 11 மாநகர மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை, தாம்பரம் ஆகிய இரு மாநகர மேயர் பதவிகளும் பட்டியலின பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. 200 … Read more