நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி 2015 ம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையில், 2018 ஆம் ஆண்டு அக்டோபருடன் பதவிகாலம் முடிவடைந்தது. இதையடுத்து, செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. பின்னர், 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற … Read more

புரோ கபடி லீக்! இன்று மாலை அரை இறுதி ஆட்டங்கள்.!

புரோ கபடி லீக் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடைபெற உள்ளன. எட்டாவது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பாட்னா மற்றும் டெல்லி அணிகள் நேரடியாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அடுத்த 4 இடங்களைப் பிடித்த உத்திர பிரதேசம், குஜராத், பெங்களூர் மற்றும் புனே ஆகிய அணிகள் பிளே … Read more

திமுக, அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்த பாமக வேட்பாளர்.. <!– திமுக, அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்த பாமக வேட்… –>

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் 15வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்து வெற்றி பெற்றார். ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் வெற்றி பெற்றது. 15வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் குமரேசன், 681 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களம் கண்ட திமுக வேட்பாளர் முருகேசன் 14 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 86 … Read more

மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது: கமல்ஹாசன்

சென்னை: எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை, இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறதுச என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக … Read more

பள்ளி பேருந்திலிருந்து தனியே கழன்று சென்ற டயர்… காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விபத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி வந்த விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி வேன் டயர் திடீரென கழன்று ஓடியது. இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். … Read more

மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது: ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

அதிமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை முந்தைய நாள் இரவு அமைச்சர் ஜெயக்குமாரை  போலீஸார் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது அவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப் பதிவு அன்று ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து … Read more

சுயநிதி கல்லூரிகளில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்.!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்களில் சுய நிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வும், நேரடியாக நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் மொத்தமுள்ள 7,257 இடங்களில், 7,254 இடங்கள் நிரப்பட்டு … Read more

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் <!– தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற த… –>

நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தியது செல்லும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லும் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தொடர்ந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வாக்குப்பெட்டியை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவு தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்க உத்தரவு Source link

திமுகவில் இணைந்த 10 சுயேச்சைகள்: அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை தன்வசமாக்கியது திமுக

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் 10 பேர் திமுகவில் இணைந்ததால், அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை திமுக தன் வசமாக்கியுள்ளது. அரியலூர் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இங்கு திமுக, அதிமுக இருக்கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது இல்லாத நிலை ஏற்ப்பட்டது. இந்த நிலையில் அரியலூரில் 3 சுயேச்சைகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நேற்று … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கில் கைது செய்துள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நாளில் திமுக நிர்வாகியை தாக்கியதாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா … Read more