வெற்றி பெற்ற தேதிமுக வேட்பாளர்.. அடுத்த 3 மணி நேரத்தில் திமுகவில் இணைந்தார்.!

திருமங்கலம் நகராட்சியில் வெற்றிபெற்ற தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது மட்டுமின்றி … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.! <!– முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்… –>

மேலும் ஒரு வழக்கில் ஜெயகுமார் கைது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார் தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் வழக்கில் ஏற்கனவே ஜெயகுமார் கைது கைது செய்யப்பட்ட ஜெயகுமாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஜெயகுமார் கைது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளில் மறியலில் ஈடுபட்டதாக 4 பிரிவுகளில் வழக்கு Source link

இரவுநேரத்தில் செயல்படும் உணவகங்களை விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த போலீஸாருக்கு அதிகாரமில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இரவு நேர உணவகங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த போலீஸாருக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள இரவுநேர துரித உணவகத்தின் அன்றாடசெயல்பாடுகளில் போலீஸார் குறுக்கிட்டு இடையூறு செய்வதாகவும், இது தங்களது அடிப்படை உரிமையைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி அந்த உணவக உரிமையாளர் எஸ்.குணராஜாஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தொந்தரவு தரும் போலீஸார் அதில், ‘‘கடந்த 11 ஆண்டுகளாக இப்பகுதியில் இரவுநேர … Read more

'நீட் தேர்வை விட கொடுமையானது'- தேசிய கல்விக் கொள்கைக்கு அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்பதால், உயர் கல்வியில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றக்கூடாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிகள் மற்றும் கட்டமைப்பு குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கி அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி எனும் தமிழக அரசின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து எதிர்த்து வருவதாக கூறியுள்ளார். … Read more

கோட்டையை பறிகொடுத்த அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள்: எந்தெந்த மாவட்டங்களில் வீழ்ச்சி?

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை, இங்கே திமுகவின் கொடி பறக்காது என்று கூறிய அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஸ்வீப் வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டைகளில் திமுக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், அதிமுகவில் முக்கிய அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் கோவை மாட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக … Read more

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. இளைஞர் கொலை.. மதுரை அருகே பரபரப்பு..!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் இளங்காடு அடுத்துள்ள பகுதியில் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இறந்து கிடந்தது சிக்கந்தர் சாவடி மந்தி … Read more

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது தி.மு.க…! <!– 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது தி.மு.க…! –>

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளே கைப்பற்றி உள்ளன. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கி  பல மணி நேரமாக நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து திமுக கூட்டணியே முன்னிலையில் இருந்தது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதே போல 100 … Read more

தான்சானியாவின் யூடியூப் பிரபலம் கிளி பாலுக்கு இந்திய தூதரகம் பாராட்டு

புதுடெல்லி: தான்சானியாவில் வசிக்கும் யூடியூப் பிரபலமான கிளி பாலுக்கு இந்திய தூதரகம் பாராட்டு தெரிவித்துள்ளது. தான்சானியாவில் வசித்து வருபவர் கிளி பால். இவர் தனியாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தியாவிலிருந்து வெளியாகும் படங்களில் இடம்பெறும் பிரபலமான பாடல்களுக்கு வாயசைத்து அதை யூடியூபில் பதிவேற்றி பிரபலமானவர் கிளி பால். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவர் பிரபலமாக உள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். பாலிவுட் பிரபலங்கள் ஆயுஷ்மான் குரானா, … Read more