நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக பதிவு செய்த வெற்றி 120+

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் 4 வார்டுகளிலும், நகராட்சிகளில் 48 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 73 வார்டுகளிலும் பாமக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தமாக 125 வார்டுகளில் பாமக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் காஞ்சிபுரத்தில் 2 வார்டுகளிலும், கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் வேலூரில் தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளது. நகராட்சிகளைப் பொறுத்தவரையில், சேலத்தில் 12 வார்டுகளிலும், ராணிப்பேட்டையில் 8 வார்டுகளிலும், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 5 வார்டுகளிலும், அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறையில் … Read more

500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு – நடந்தது என்ன?

500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலையை இணையதளம் மூலமாக ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை. அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமம் வரதராஜூ கோவிலில் இருந்த அனுமன் சிலை கடந்த 2012 ஆம் ஆண்டு இரவில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செந்துறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான ராஜராமன் என்பவர்  இணையதளங்களில் திருடப்பட்ட அனுமன் சிலை குறித்து … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: எந்த கட்சிக்கு எத்தனை சதவீத இடங்கள்?

Tamilnadu Local Body Elecyion Update : தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நகர்புற உள்ளட்சி தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான திமுக வழக்கம்போல சட்டமன்ற தேர்தல் கூட்டணியுடன் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. ஆனால் மறுபுறம் எதிர்கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக வெளியேறியது. அதில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் தற்போது நடைபெற்றுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் … Read more

கமலை பின்னுக்குத் தள்ளிய விஜய்! நூறு விழுக்காடு தோல்வியடைந்த மய்யம்.!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் 100 விழுக்காடு தோல்வியை சந்தித்து உள்ளது. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரங்களின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியலை உருவாக்கப்போவதாக கூறி வந்தார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது கட்சிக்கு நன்கொடை வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கட்சியால் ஒரு இடத்தில் … Read more

ஒத்த ஓட்டு தெரியும் அதென்ன நாக் அவுட் ? நல்லா தான் செய்யுறாங்க..! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..! <!– ஒத்த ஓட்டு தெரியும் அதென்ன நாக் அவுட் ? நல்லா தான் செய்யு… –>

ஒற்றை ஓட்டுக்கிடைக்காமல் தோற்றவர்களையும், ஒரே ஒரு ஓட்டில் வென்றவர்களையும் அடையாளம் காட்டியுள்ள இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டு கூட இல்லாமல் வேட்பாளரை நாக் அவுட் செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம், அப்படி இருக்கையில் நடந்து முடிந்த நகர்புற தேர்தலில் பல வினோதமான முடிவுகளை வழங்கி வாக்காளர்கள் அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு இன்பத்தையும், அதிர்ச்சியையும் வழங்கி இருக்கின்றனர். பழனி நகராட்சி 12 வது வார்டில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜகவின் கணக்கு 300+

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 22 வார்டுகளிலும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 56 வார்டுகளிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 230 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆக, 308 வார்டு உறுப்பினர்களை இந்தத் தேர்தலில் தமிழக பாஜக பெற்றுள்ளது. மாநகராட்சிகளை எடுத்துக்கொண்டால் கன்னியாகுமரியில் 11 வார்டுகளிலும், திருப்பூரில் 2 வார்டுகளிலும், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் வேலூரில் … Read more

தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதா? – தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

கடின உழைப்பால் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில், மொத்தமுள்ள 12,838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, ஒரே கட்டமாக, கடந்த சனிக்கிழமை (19-ம் தேதி) தேர்தல் நடந்தது. 12,838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, 57,778 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது.  இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், … Read more

பெரும் மகிழ்ச்சியில் ஸ்டாலின்: ‘ஸ்வீப்’ செய்த அமைச்சர்கள் யார், யார்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி வாகை சூடுகிறது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தவழ்ந்ததை பார்க்க முடிந்தது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், தலைவர்கள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி அனைவரும் திமுகவின் இந்த வெற்றி குறித்து மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி … Read more

மதுரை மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக உறுப்பினர்.!

மதுரை மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்கு எண்ணிக்கையில், 86வது வார்டின் முடிவுகள் வெளியானது. இதில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட பூமா என்பவர் 190 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுரை மாநகராட்சியில் பாஜக வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். பூமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். அவருக்கு பாரதிய … Read more