”அதிமுக, பாஜக சேர்ந்தால் கொங்கு எங்கள் கோட்டை” – அண்ணாமலை பேட்டி

அதிமுகவும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்றும், அது திமுகவின் கோட்டை இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி; எங்களை தொடர்ந்து நம்புங்கள். பாஜக சார்பில் … Read more

3-வது பெரிய கட்சியாக நிரூபித்த காங்கிரஸ்: பா.ஜ.க-வை விட எத்தனை இடங்கள் அதிகம்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெளியாகி உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய பெரியக் கட்சிகளுக்கு அடுத்து தேசியக் கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற 3வது பெரிய கட்சியாக நிரூபித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதே போல, மத்தியில் ஆளும் மற்றொரு தேசியக் கட்சியான பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, பாஜக தலைவர்கள் தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்று … Read more

ஓட்டுக்கு பணம் இல்லை., மது இல்லை., பொய் வாக்குறுதிகள் தரவில்லை., பாமக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி சத்திரியன்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தனித்து களமிறங்கியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து பாமக வேட்பாளர்கள் களம் இறங்கி போட்டியிட்டனர். மாநகராட்சி வார்டுகள் : 5 இடங்களிலும், நகராட்சி வார்டுகள் : 48 இடங்களிலும், பேரூராட்சி வார்டுகள் : 73 இடங்களிலும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட இருபத்தி ஆறாவது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் குமார் என்பவர், … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் பிரதிபலிப்பு இல்லை ; அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் ப… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் பிரதிபலிப்பு இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று தான் எனவும், இதன் மூலம் ஆளுங்கட்சி செயற்கையாக வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும் என்ற ஓ.பி.எஸ்., இந்த சூழ்நிலையிலும் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதற்கு முன் பல தோல்விகளை அதிமுக சந்தித்தாலும் அவற்றில் இருந்து … Read more

தமிழகத்தில் இன்று 671 பேருக்குக் கரோனா தொற்று; உயிரிழப்பு 8: சென்னையில் 169 பேருக்கு பாதிப்பு- 2,375 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,46,388. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,96,078. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 82,59,871 பேர் வந்துள்ளனர். சென்னையில் 169 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 23 வயதேயான திமுகவின் இளம் வேட்பாளர்!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் இளம் வேட்பாளர் சுகன்யா போட்டியிட்டார். அதிமுக சார்பில் வினிதா களமிறக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக வேட்பாளர் வினிதா 453 வாக்குகள் பெற்றிருந்தநிலையில், திமுக வேட்பாளர் சுகன்யா … Read more

3-வது பெரிய கட்சியா பா.ம.க? வென்ற இடங்கள் எத்தனை?

Tamilnadu Local Body Election : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக வழக்கம் போல சட்டமன்ற தேர்தலில் தனது கூட்டணியில் இருந்த அதே கட்சியுடன் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. ஆனால் மறுபுறம் ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாமக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அதிமுக பாஜக கூட்டணி ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்து. தற்போது நகர்புற உள்ளட்சி தேர்தலிலும் கூட்டணியில், அதிமுக … Read more

சூது கவ்வும் – ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை.!

மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும் என்று, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரின் அந்த அறிக்கையில், “இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் … Read more