கொங்கு மண்டலத்தில் வெற்றி… திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: “அதிமுகவின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம்” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றிய நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், “கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் இந்த வெற்றி. திராவிட மாடல் ஆட்சிக்கு … Read more

கோட்சே ஆதரவு; 8 ஓட்டுகள் என வதந்தி – 134 வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி

சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டவர் உமா ஆனந்தன். இந்த வார்டில் முதல் சுற்றில் உமா ஆனந்தனின் வாக்கு எண்ணிக்கை தவறாக (குறைவாக) சொல்லப்படுவதாக கூறி பாஜக பிரமுகர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் 8 ஓட்டுகளை மட்டுமே பெற்றதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து 5539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். … Read more

கை கொடுத்த கன்னியாகுமரி: அ.தி.மு.க-வை உதறிய பா.ஜ.க-வுக்கு வீழ்ச்சியா?

Tamilnadu Local Body Election : தமிழக்தில் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திமுக சட்டமன்ற தேர்தலில் அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது. அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிட்டது. அதே போல் தற்போது … Read more

கோட்சேவின் பேத்தி நான்தான் எனக் கூறிய பாஜக வேட்பாளர் வெற்றி.!

கோட்சேவின் பேத்தி நான்தான் என்று கூறி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வெற்றி நிலவரம் நேரலை… <!– நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வெற்றி நிலவரம் நேரலை… –>

மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்..! மா.வா (1,373) ந.வா (3,842) பே.வா (7,604) திமுக+ 1000 திமுக+ 2,637 திமுக+ 4,961 அதிமுக+ 149 அதிமுக+  641 அதிமுக+ 1,214  மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி வெற்றி நிலவரம்..! மாநகராட்சி  (21) நகராட்சி (138) பேரூராட்சி (489) திமுக+ 21 திமுக+ 134 திமுக+  435 அதிமுக+ 0 அதிமுக+  1 அதிமுக+  16   Source link

திருப்பத்தூர்: 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் திமுக அமோக வெற்றி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 நகராட்சிகள், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றாம்பள்ளி என 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 171 வார்டுகளுக்கு 798 பேர் போட்டியிட்டனர். 3 லட்சத்து 15 ஆயிரத்து 201 வாக்காளர்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 156 பேர் வாக்களித்தனர். இதில், திருப்பத்தூர் நகராட்சியில் 72 … Read more

வெற்றி பெற்ற சில நிமிடங்களில் ஆளும் கட்சிக்கு தாவிய வேட்பாளர்கள்! நகர்புற தேர்தல் ட்விஸ்ட்

நகர்புற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அருண் சுந்தர பிரபு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். வெற்றி பெற்ற சில நிமிடங்களில் அதிமுகவைச் சேர்ந்த அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்து மேலூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ஆவடி … Read more

கொங்குவில் அ.தி.மு.க டோட்டல் டேமேஜ்: அசைன்மென்ட்-ஐ முடித்த செந்தில் பாலாஜி!

Urban body civic polls 2022 Kongu belt results : கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, திமுகவின் எந்த வகையான திட்டங்களும் செல்லுபடியாகாத ஒரு இடமாகவே பார்க்கப்பட்டது கோவை மாவட்டம். தேர்தல் முடிவுகளும் கூட அதிமுகவிற்கு சாதமாகவே அமைந்தது. கட்சியைத் தாண்டியும் அந்த பகுதி எம்.எல்.ஏக்கள் செய்த நலப்பணிகள் தான் அதற்கு காரணம் என்று பல தரப்பினரும் கூறினர். ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற … Read more