தமிழகத்தில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவு நிறைவு <!– தமிழகத்தில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவு நிறைவு –>

தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவு நிறைவு 5 வார்டுகளுக்கு உட்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மறு வாக்குப்பதிவு சென்னையில் இரு வார்டுகளிலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ஒரு வார்டிலும் மறு தேர்தல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியிலும், திருவண்ணாமலை நகராட்சியிலும் தலா ஒரு வார்டில் மறு தேர்தல் காலை 7 மணி முதல் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு Source link

கோவையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரியும், வாக்கு எண்ணிக்கையை கோவையில் நிறுத்தி வைக்கவேண்டும், என்றும் கோவை மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது … Read more

வேலூர்: மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம் – நடந்தது என்ன?

வேலூரில் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தேடும் பணியில் மத்திய சிறை காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (எ) முத்துக்குமார். இவர் பணத்துக்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் பள்ளிகொண்டா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட நிலையில், 2019-ம் ஆண்டு இவருக்கு வேலூர் நீதித்துறை நடுவர் … Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு ஹாக்கி கற்றுக் கொடுத்த இந்தியா: தயான் சந்த் பேசிய அரிய வீடியோ

Major Dhyan Chand Tamil News: சர்வதேச ஹாக்கி அரங்கில் இந்தியாவின் கொடி வானுயர பறக்க பாதையை உருவாக்கியவர் மேஜர் தயான் சந்த் என்றால் நிச்சயம் மிகையாகாது. பிரிட்டன்- இந்தியா அணியில் இடம்பிடிருந்த இவர், ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை தங்கம் வெல்ல பெரும் பங்காற்றி இருந்தார். இவரின் ஆட்டத் திறனுக்காக இவரை ‘மந்திரவாதி’ என்றும் அழைப்பார்கள். ஹாக்கி மட்டையில் மாயாஜாலம் தயான் சந்த், உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29- ஆம் தேதி பிறந்தார். … Read more

#வேலூர் || கொலை வழக்கில் கைதான ஆயுள்தண்டனை கைதி 'நந்தா' தப்பி ஓட்டம்.!

வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி காணவில்லை என்று, காவலர்கள் தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்ற முத்துக்குமார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக தண்டனை பெற்று வருகிறார். ஆயுள் தண்டனை கைதிகளை சிறை வளாகம் மற்றும் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய கட்டடங்களை … Read more

திருப்பூரில் தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையில் நிகழும் 3வது கொலை..கைகள் கட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு.! <!– திருப்பூரில் தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையில் நிகழும் 3… –>

திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையாக அரங்கேறி இருக்கும் கொலை சம்பவம் மாநகர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருப்பூர் காட்டன் மார்க்கெட் தினசரி சந்தைக்கு காலை வழக்கம்போல்  வந்த வியாபாரிகள், விநாயகர் கோவில் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பதும் பெயிண்ட்டிங் வேலை செய்து வந்தவர் … Read more

50,000 இடங்களில் 23-வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: பிப் 26ம் தேதி சனிக்கிழமையன்று, 23வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் நடைபெறவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (21-02-2022) சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கைகளே நடத்தும் நம்ம கபே சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “மறைந்த முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் எப்படி மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் சூட்டி … Read more

வாகனத்தை நிறுத்தச்சொல்லி மாணவர்களுடன் நேரில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட பள்ளி மாணவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்திய விடுதலை போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மூன்று அலங்கார ஊர்திகளை சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்திகளை பள்ளி … Read more