TNPSC குரூப் 2, 2ஏ; தேர்வு நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வு; முக்கிய தகவல்கள்

TNPSC group 2 exam time and age relaxation details for aspirants: குரூப் மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுத் துறைகளில் காலியாக பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், பிப்ரவரி … Read more

கடைசி பந்தில் கோட்டையை விட்ட சூரியகுமார் யாதவ்.! இந்திய அணி இமாலய ரன் குவிப்பு.!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது. இதில், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து  நடைபெற்ற இரண்டு டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று இ3வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து கொண்டு … Read more

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து <!– ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி … –>

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்புக் கடைக்குள் புகுந்து, மின்கம்பத்தில் மோதிக் கவிழ்ந்தது. பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்ற அந்த லாரி விஆர்பி சத்திரம் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பழைய இரும்புக் கடைக்குள் புகுந்து, அருகிலிருந்த கம்பத்தின் மீது மோதிக் கவிழ்ந்தது. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் … Read more

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் திமுக-விற்கு விருப்பமில்லை: புதுவை அதிமுக செயலாளர் அன்பழகன் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்துவதற்கு திமுகவிற்கு விருப்பமில்லை என புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாலர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடே அளிக்காமல் தேர்தலை நடத்திக் கொள்வது மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது என்று உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்க புதுவை திமுக உள்ளாட்சி … Read more

இன்சூரன்ஸ் காலாவதியான காரில் வந்தாரா விஜய்? சூடான விவாதம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சிவப்பு நிற காரில் வந்து வாக்காளித்தார். இந்த கார் இன்சூரன்ஸ் காலாவதியான கார் என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று (பிப்ரவரி 19) மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தவறாமல் வந்து வாக்களிக்கும் சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. ரஜினிகாந்த், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட … Read more

கணவர் இறந்த ஆறாவது மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை <!– கணவர் இறந்த ஆறாவது மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை ; ப… –>

கன்னியகுமரி மாவட்டம் அருமனை அருகே இளம்பெண் தூக்கிட்டு உயிர்விட்டதில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த ஜான் பிரைட், 6 மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி பிந்து, இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த துக்கத்தில் வாழ்ந்து வந்த பிந்து மாலை வெகு நேரமாக அறை கதவை திறக்காமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, பிந்து மின்விசிறியில் தூக்கில் தொங்கிய … Read more

தகுதியுள்ள அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் மாத உதவித் தொகை: புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். கல்லுாரியில் சட்டப்படிப்பினை முடித்து வெளி வரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலை அணுகி, நிரந்தர சான்றிதழ் பெற பதிவு செ ய்ய வேண்டும். நிரந்தர பதிவுச்சான்றிதழ் பெற, பதிவு செய்த 2ஆண்டுக்குள் தேசிய அளவிலான வக்கீல்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் பார் கவுன்சிலின் … Read more

சென்னையில் வாக்குப்பதிவு பாதியாக குறைந்தது ஏன்? மக்கள் மறந்து விட்டார்களா? – ஓர் அலசல்

நடைபெற்று முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு பாதியாக குறைந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமப்புறங்கள் சார்ந்த பேரூராட்சிகளில் அதிகமாகவும், சிறு நகரங்கள் அடங்கிய நகராட்சிகளில் சராசரியாகவும் வாக்குகள் பதிவான நிலையில், பெருநகரான சென்னை, தாம்பரம், நெல்லை மாநகராட்சிகளில் மோசமாக பதிவாகியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவத்தை மக்கள் அறியாமல் இருப்பதே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயத்தில், அறிந்தவர்களும் கூட அதை உதாசீனப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் என்றாலே நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் … Read more