நாங்க எப்போவும் ஜாலியாதான் இருப்போம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி குருப் வீடியோ

Pandian Stores Sujitha Viral Video : தமிழ் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பாண்டியன் ஸ்டார்ஸ். குடும்ப உறவுகளையும் சகோதர பாசத்தையும் மைமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாது இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் தனித்தயாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், … Read more

‘சர்கார்’ விஜய் பாணியில் இன்று சிறப்பான சம்பவம் செய்த நாகராஜன்.!

தமிழகத்தின் மயத்தம் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 439 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், இளம் தலைமுறையினர், மூத்த குடிமக்கள் என பலரும் உற்சாகமாக தங்களது ஜனநாயக கடமையை இன்று செலுத்தினர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட இருபத்தி ஆறாவது வார்டை சேர்ந்த நாகராஜன் என்பவர், இன்று காலை … Read more

மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. முகவர் வாக்குவாதம்.! <!– மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெ… –>

மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என்று  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட  8-வது வார்டில் அல் – அமீன் உருது தமிழ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண்கள் பலர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தனர். அப்போது, முகத்தை காட்டாமல் வாக்களிக்க அனுமதிப்பதாக கூறி வாக்குச்சாவடியில் இருந்த பா.ஜ.க. முகவர் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நீலகிரியில் பெண்களை விட ஆண் வாக்காளர்கள் அதிக வாக்குப்பதிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்களை விட ஆண் அதிக அளவில் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 4 நகராட்சிகளில் 108 பதவியிடங்கள், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பத்தற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் … Read more

கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த திமுகவினர்! சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

சென்னையின் 179வது வார்டில் திமுகவினர் கத்தியை கொண்டு வந்து வாக்குசாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சென்னை ஓடைக்குப்பம் பகுதியில் 179வது வார்டில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும், திமுக சார்பில் கயல்விழி போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் 179வது வார்டில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில், திடீரென திமுகவினர் சிலர் கத்தியுடன் வாக்குசாவடிக்குள் புகுந்து ஈவி.எம் … Read more

வாக்களிக்க உதயசூரியன் பொறித்த புடவை அணிந்து வந்த பெண்கள் – தடுத்து நிறுத்திய போலீஸ்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் பொதுமக்களுடன் இணைந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகாசியில் 26வது வார்டு பகுதி வாக்குச்சாவடிக்கு, உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவை அணிந்த பெண்கள் சிலர் வாக்களிக்க வந்துள்ளனர். இதை கவனித்த பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சிவகாசி … Read more

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளி.. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..!

மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா கூலி தொழிலாளியான இவருக்கு காரணமாக வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுத்த வந்துள்ளார். மேலும் , அவரது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலைத் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத … Read more

10 நிமிடம் காத்திருக்கும்படி பயணிகளிடம் வேண்டுகோள்… கடமைக்கு மத்தியிலும் ஜனநாயக கடமையாற்றிய பேருந்து ஓட்டுநர் <!– 10 நிமிடம் காத்திருக்கும்படி பயணிகளிடம் வேண்டுகோள்… கடம… –>

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணியின்போது, பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி வாங்கி வாக்களித்துள்ளார். ஸ்ரீதர் என்ற அந்த நபர் பாலக்கோட்டிலிருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.  சனிக்கிழமை பணியில் இருந்த ஸ்ரீதர், வழக்கம்போல் பாலக்கோட்டிலிருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார். பொம்மிடி வந்ததும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி அருகே பேருந்தை நிறுத்திய ஸ்ரீதர், வாக்களித்துவிட்டு வருவதற்காக பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கோரியுள்ளார். அவர்களும் … Read more

வாக்குச்சாவடியில் ஹிஜாப் எதிர்ப்பு – மதுரை மேலூர் பாஜக முகவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு

மதுரை: மதுரை மேலூர் வாக்குச்சாவடி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த பாஜக முகவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை தொடங்கியது. இந்த நகராட்சியில் 8-வது வார்டில் அல் – அமீன் உருது தமிழ் பள்ளி வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் இன்று காலை … Read more