உக்ரைனில் உள்ள 1000 தமிழர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை

Intensive work to collect details of 1000 Tamil people in Ukraine: உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் நடக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் … Read more

தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது., திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது – எடப்பாடி கே. பழனிசாமி.!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்றும், சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.  இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது. நேற்று ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு … Read more

பேருந்து சக்கரம் நடுவழியில் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி.! ஹேன்ட்-பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் <!– பேருந்து சக்கரம் நடுவழியில் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்… –>

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை வழியாக சென்ற அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 47 பயணிகளுடன் நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கள்ளகிணறு பகுதியை ஆடைந்த போது அதன் முன் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது. ஓட்டுநர் கனகராஜ் உடனடியாக ஹேண்ட் பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் வேறொரு அரசு பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு … Read more

மறுவாக்குப்பதிவு நடத்த கோரி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள்

சென்னை: நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணிக்குப் பின்னர் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி மக்கள் நீதி மய்யத்தினர் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி … Read more

கன்னியாகுமரி: இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

கன்னியாகுமரி அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். பரம்பை பகுதியில் உள்ள குடியிருப்புகளில், சிலர் இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், விடிய விடிய அப்பகுதி மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சரக்கு வாகனத்தில் வந்த இளைஞர்கள், இறைச்சிக் கழிவுகளை கொட்ட முயற்சித்தனர். உடனடியாக அவர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இறைச்சிக் கழிவுகளை சேகரித்து கொட்டி வருவது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும், … Read more

போலீஸ் துன்புறுத்தலில் இருந்து LGBTQIA+ சமூகத்தை காப்பாற்றும் தமிழக அரசின் சட்டம்

Arun Janardhanan  Explained: Tamil Nadu’s rule to protect LGBTQIA+ community from police harassment: LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்றும் நபர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு துணை போலீஸ் அதிகாரிகளின் நடத்தை விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்தது. திருத்தம் என்ன? மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பிப்ரவரி 15 தேதியிட்ட உத்தரவு, நடத்தை விதிகளின் விதி 24B க்கு கீழே விதி 24C ஐ சேர்க்கிறது. கூடுதல் … Read more

#சென்னை || தமிழக தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.! 

நகர்ப்புற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி, மாநிலத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி அளவில் நிறைவுபெற்றது. இதில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாக வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை … Read more

சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயற்சி – வீடியோ வெளியிட்டு இ.பி.எஸ் புகார் <!– சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயற்சி – வீடியோ வெளியிட்டு இ… –>

“அதிமுக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயற்சி – இ.பி.எஸ் கள்ள ஓட்டு – வீடியோ வெளியிட்டு இ.பி.எஸ் புகார் கள்ள ஓட்டை தடுத்த போலீசாருக்கு மிரட்டல் – இ.பி.எஸ் சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களை வெளியேற்ற வேண்டும் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை டிஜிபி உள்ளிட்டோரிடம் அதிமுக சார்பில் மனுக்கள் அளிப்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் … Read more

குடியரசு தினவிழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் அலங்கார ஊர்தி: சென்னையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

சென்னை: குடியரசு தினவிழாவில் புறக்கணிக்கப்பட்ட விடுதலை போராட்ட தமிழக தலைவர்கள் இடம் பெற்ற அலங்கார வாகனத்தை சென்னையில் இன்று பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசு உள்பட பல மாநிலங்களில் அலங்கார வாகன ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது. கரோனா பரவலை காரணம் காட்டியதாக கூறினாலும் பாஜகவிற்கு ஆதரவு இல்லாத மாநிலங்களின் வாகனங்கள் புறக்கணிப்பதாக அரசியல் கட்சி பிரமுகர் குற்றம்சாட்டினர். இதனிடையே, டெல்லி பேரணியில் புறக்கணித்ததற்கு ஈடு செய்யும் … Read more

ஹேன்ட் பிரேக் போடாததால் லாரி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு – அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவையில் ஹேன்ட் பிரேக் போடாமல் லாரியை நிறுத்தியதால், அதன் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில், சேலத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்ற லாரி ஓட்டுநர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, ஹேன்ட் பிரேக் போடாமல் இயற்கை உபாதை கழிக்க சுரேஷ்பாபு சென்ற போது, எதிர்பாராதவிதமாக லாரி … Read more