பேருந்து சக்கரம் நடுவழியில் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி.! ஹேன்ட்-பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் <!– பேருந்து சக்கரம் நடுவழியில் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்… –>
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை வழியாக சென்ற அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 47 பயணிகளுடன் நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கள்ளகிணறு பகுதியை ஆடைந்த போது அதன் முன் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது. ஓட்டுநர் கனகராஜ் உடனடியாக ஹேண்ட் பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் வேறொரு அரசு பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு … Read more