தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் கூறவில்லை – அமைச்சர் சேகர்பாபு

தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சியின் பட்ஜெட் இந்த வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார். Source link

மாற்றுப் பயிர், ஊடுபயிர் மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க நடவடிக்கை: வேளாண் துறைச் செயலர் சமயமூர்த்தி தகவல்

மாற்றுப் பயிர், ஊடுபயிர் மூலம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பட்ஜெட்டில் வழிவகைசெய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் ஊட்டச்சத்து மிகுந்த பயிர் வகைகள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, பழங்கள், காய்கறிகளின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தென்னை, மா, கொய்யா வாழை சாகுபடியின்போதும், நெல்வரப்புகளிலும் ஊடுபயிர் சாகுபடி செய்து, விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும் … Read more

காங்கிரஸ் எம்எல்ஏ ரிசார்ட்டில் மது விருந்து: காவல் ஆணையரின் அதிரடி என்ட்ரி-நடந்தது என்ன?

பனையூரில் ரிசார்ட்டில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மது விருந்தில் கலந்துகொண்ட 500 பேரை காவல்துறை சிறை வைத்தது. அவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் சென்று விசாரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அனுமதி பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் மது விருந்து நடப்பதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் … Read more

சென்னை இ.சி.ஆர் ரிசார்ட்டில் பார்ட்டி… போலீஸ் ரெய்டு… விரைந்து வந்த எம்.எல்.ஏ!

சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு ஈ.சி.ஆர்-ல் உள்ள சொகுசு விடுதியில், ஹோலி பண்டியையொட்டி நடந்த பார்ட்டியில், அனுமதியில்லாமல் மது விருந்து நடப்பதாகப் வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். போலீசார் சோதனை செய்வதை அறிந்த எம்.எல்.ஏ விரைந்து வந்து பேசியுள்ளார். சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு சென்னை ஈ.சி.ஆர் பனையூரில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த சொகுசு விடுதியில் ஹோலிப் பண்டிகையையொட்டி, இரவு நேரத்தில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் வடகிழக்கு பருவ காலத்தை ஒட்டி பல காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அவர்களும் ஏற்படுவது வழக்கம். வழக்கமாக பிப்ரவரி முதல் பாதியில் பருவ மழை முடிந்து விடும் நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் சாதாரணமாவே ஏற்படுவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று தமிழகத்தில் கரையை கடந்தது. இந்த நிலையில் மீண்டும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு … Read more

வேலையின்மை இல்லாத நிலை உருவாக்கப்படும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை அடுத்த வண்டலுரில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வேலையின்மையே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என உறுதியளித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி … Read more

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை

அரியலூர்: இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்க இன்று ( மார்ச் 20) வந்த இடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்பியுமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது, “ தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் … Read more

மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன்: முதல்வர் ஸ்டாலின் செய்த உதவி

மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவனின சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வீட்டிற்கே நேரில் சென்று தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே லோயர் கேம்ப் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இரண்டாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் பகவதி, கடந்த 2021 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மின் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்: இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் … Read more

ரூ10 ஆயிரம் முதலீடு… ரூ16 லட்சம் வருமானம் – போஸ்ட் ஆபீஸின் சூப்பர் ஸ்கீம்

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் சேமிப்பு திட்டங்கள் இருப்பதால், அவற்றில் பாதுகாப்பானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சிறந்த ஆப்ஷன் தபால் அலுவலக சேமிப்பு தான். வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை போல், தபால் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலும் நல்ல பலனை பெறலாம் சாம்பாதிக்கும் பணத்தில் மாதந்தோறும் குறைந்த அளவிலான கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தி சேமிக்க விரும்பினால், போஸ்ட் ஆபீஸ் … Read more

சென்னையில் விடிய விடிய மதுவிருந்துடன் மங்கையர் நடனம்..500க்கும் மேற்பட்டோர் கைது.!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரெசார்ட்டில் விடிய விடிய போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விருந்தில் நடனமாடிய 50 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் … Read more