பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு 30 நாட்களுக்கான விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கப்படுகிறது. இதேபோல, ஒரு மாதத்தில் ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் … Read more

தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து? அமைச்சர் மா.சு பதில்

Ma Subaramanian explanation on changing Marriage gold scheme into education scheme: தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவிகளின் உயர் கல்விக்கு மாதம் ரூ.1,000 தருவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது சில முக்கிய … Read more

ஏப்ரல் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட ரயில்வே சேவை இயக்கம்.. மகிழ்ச்சியில் பயணிகள்.!

கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவில்லா  எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுகிறது. திருப்பதி-புதுச்சேரி இடையே காலை 4.20 மணிக்கும், புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் இயக்கப்படுகிறது. மேலும், சூளூர்பேட்டை-நெல்லூர் இடையே 3.50 மணிக்கும், நெல்லூர்-சூளூர்பேட்டை இடையே 6.50 மணிக்கும், திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே காலை 6.50 மணிக்கும், நாகர்கோவில்- திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே 6.20 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் … Read more

தமிழகத்தில் 4 கோடிக்கும் அதிகமானோர் இரு டோஸ் செலுத்திக் கொண்டனர் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமானோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் தடுப்பூசி செலுத்துதை தங்கள் பங்களிப்பாக கருத வேண்டும் என்றார்.  சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 4 வகையான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொது சுகாதார வல்லுனர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் நாளொன்றுக்கு 60க்கும் கீழ் கொரோனா பதிவாவதாக கூறினார். தென் கொரியா உள்ளிட்ட … Read more

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் நகைகள் திருப்பி தரப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

இந்த மாத இறுதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திருப்பி தரப்படும். போலி ஆவணம், போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்ற நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். சென்னை மாவட்ட மக்களுக்கு நகைக்கடன் வழங்கும் 16 கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையான பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு 13,595 பயனாளிகள் தகுதி பெற்றுள்ளனர். நகைகளுக்கு ஈடாக பெற்ற கடன் தொகை ரூ.66.75 கோடி (அசல் மற்றும் வட்டியுடன்) … Read more

அநாகரிகமாக நடந்துகொண்ட விவகாரம்: டாக்டர் சுப்பையாவுக்கு மார்ச் 31ம் தேதி வரை சிறை

வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மார்ச் 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம், 2020ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான … Read more

அரிசி, உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டாம்: 15 நிமிடத்தில் டேஸ்டி மெதுவடை ரெடி

instant rava vada recipe in tamil: பலகார வகைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மெதுவடை. இவற்றுடன் சேர்த்து கொடுக்கும் சட்னி வேற லெவல் டேஸ்டாக இருக்கும். தவிர, மொறுமொறுப்பாக இருக்கும் இந்த மெதுவடையை சில சமயங்களில் எந்தவித சைடிஷ் இல்லாமலேயே ருசிக்கலாம். இந்த டேஸ்டி மெதுவடையில் பல வகைகள் உள்ளன. மேலும் இவை பல விதமாகவும் தயார் செய்யப்படுகின்றன. நாம் இன்று பார்க்க உள்ள செய்முறை மிகவும் சுலபமான ஒன்றாகும். இந்த செய்முறைக்கு அரிசி, உளுந்து என … Read more

மார்ச் 31ம் தேதிக்குள் நகை கடன் தள்ளுபடி.. அமைச்சர் அறிவிப்பு.!

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, மார்ச் 31ஆம் தேதிக்குள் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் திரும்ப தரப்படும் என தெரிவித்துள்ளார். 14.4 லட்சம் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைகள் திரும்ப தரப்படும். போலி ஆவணம் போலி நகைகள் மூலம் அனுப்ப பெற்றோர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுள்ள நபர்கள் விடுபட்டு இருந்தால் அவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். … Read more