வேளாண் பட்ஜெட்டில் விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை: முத்தரசன் கருத்து
சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இரண்டாவது வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கிறது என்றும், விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை முன்வைத்துள்ளார்.“செய்வதை சொல்வோம்; சொல்வதை செய்வோம்” என்ற நடைமுறையில் … Read more