ஆதார் கார்டில் போட்டோ பிடிக்கலையா? ஈஸியா மாத்திக்கலாம்; சிம்பிள் ஸ்டெப்ஸ்

How to change aadhaar card photo in Tamil: ஆதார் கார்டில் உங்கள் புகைப்படம் பிடிக்கவில்லையா? இப்போது அதனை எளிமையாக மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட இந்த அடையாள ஆவணத்தில் கார்டு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற அனைத்துத் தகவல்களும் உள்ளன. இது 12 இலக்க அடையாள எண்ணைக் … Read more

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்- மனைவி பலி..!

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சக்தி. இவரும் இவரது மனைவி சுகன்யா விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள எதப்பட்டு கிராமத்துக்கு மருந்து வாங்க சென்றனர். மருந்து வாங்கிவிட்டு ஊருக்கு தங்கள் இரு சக்கர வாகனம் மூலம் திரும்ப வந்து கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

திருடுபோன, தவறவிடப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு..

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தவறவிடப்பட்ட சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஓராண்டில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருடுபோன, தவறவிடப்பட்ட 176 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்ட நிலையில், அவை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அரவிந்தன் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. Source link

நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவு நடவடிக்கை மேற்கொள்க: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் நரிக்குறவர் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக … Read more

9 வருடங்கள் ஆச்சு! நரிக்குறவர் கோரிக்கையை சுட்டிக்காட்டி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் உடனடியாக சேர்க்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைகளை லோகூர் வல்லுநர் குழு 1965 ஆம் ஆண்டிலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு 1967 ஆம் ஆண்டும் வழங்கியிருந்தது. இந்த சமூகங்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் ஆகும். அவர்களைபழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அரசின் பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களை பெற முடியும் என … Read more

புடவை, சுடிதார், கேஷூவல், வெஸ்டர்ன்.. எப்படி பார்த்தாலும் அழகு தான்! வாணி போஜன் பியூட்டிஃபுல் கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன். சின்னத்திரையில் சத்யாவாக நடித்து நம்மை கட்டிப்போட்ட வாணி, இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார். ஒருமுறை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது, சின்னத்திரை நடிகையாக இருந்து, திரைப்படங்களில் நடிக்கும் அனுபவம் குறித்து வாணி போஜன் பேசினார். என்னன்னு கீழே பாருங்க! என்னைப் பொறுத்தவரை, தொலைக்காட்சி பெரியது. நடிகையாக நான் பெயர் பெற்ற இடம் அது. ஆனால், திரைப்படங்கள் வித்தியாசமான … Read more

கற்பனைக்கு எட்டாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்., தமிழக அரசை எச்சரிக்கும் மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப் படும் என்ற உன்னதமான திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, ஏழைப்பெண்களுக்கு தங்கத்தாலி உள்ளிட்ட திருமண உதவி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் … Read more

காதல் மனைவிக்காக தண்டவாளத்தில் தலை கொடுத்த இளைஞர்.. 2 மணி நேரத்தில் உயிர் தியாகம்.!

சேலம் அருகே தந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவியை பிரிய மனமின்றி , 2 மணி நேரத்தில் கணவன் தண்டவளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி அடுத்த தம்மநாயக்கண்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். டிப்ளமோ படித்துவிட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம் விற்கும் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த ரவிக்குமார் மல்லூர் பகுதியை சேர்ந்த நண்பரின் … Read more

மார்ச் 31-க்குள் நகைக்கடன் தள்ளுபடி; தகுதியுடையோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ”மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைகள் திரும்பத் தரப்படும். 14.4 லட்சம் பேரின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் திரும்பத் தரப்படும். போலி ஆவணம், போலி நகைகள் மூலம் பணம் பெற்றவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுள்ள நபர்கள் … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டத்தில் சர்ச்சை பேச்சு – 3 பேர் மீது வழக்கு

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடகா நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் கடந்த 17ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக … Read more