மக்களிடம் அடி வாங்கிய ரோஜா சீரியல் நடிகர் … என்ன தப்பு செய்தாரோ…

ROJA Serial Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களுள் ஒன்று ரோஜா. சில மாதங்களுக்கு முன்பெல்லாம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து வந்த இந்த சீரியல் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்கு கதையில் ஏற்பட்ட தொய்வே காரணம் என ரசிகர்கள் கூறுகிறார்கள். எனினும், சீரியல் ரசிகர்களை ஈர்த்து வரும் ரோஜா சீரியல் கடந்த வார டிஆர்பி-யில் 3வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது இந்த சீரியலில் வரும் நீதிமன்ற காட்சிகள் மிகவும் பரபரப்பாக … Read more

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-2023: சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல்.!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என … Read more

நாகப்பட்டினத்தில் அரியவகை ஆலிவ்ரிட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் போலீசார்.!

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் வனத்துறை பொரிப்பகம் மூலம் பொரிக்கப்பட்ட அரியவகை இனமான ஆலிவ்ரிட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வில் போலீசார் ஈடுபட்டனர். இனப் பெருக்க காலத்தில் கடற்கரை மணல் திட்டுகளில் ஆலிவ்ரிட்லி வகை ஆமைகள் விட்ட முட்டைகளை சேகரித்த வனத்துறையினர் அதை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்தனர். ஏறத்தாழ 14 ஆயிரம் முட்டைகள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது 375 முட்டைகள் பொரித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆமைக் குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் நிகழ்வில் திருச்சி சரக … Read more

புதிய வரிகள், கட்டண உயர்வு இல்லாத தமிழக பட்ஜெட் | ரூ.7,000 கோடியில் பள்ளி மேம்பாட்டு திட்டம்

சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள், கட்டண உயர்வு எதுவும் இல்லை. உயர்கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்த ரூ.7 ஆயிரம் கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. காலை … Read more

உசிலம்பட்டி மாப்பிள்ளை.. இங்கிலாந்து பொண்ணு – மதுரையில் மாஸ் ரிசப்ஷன்

உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இங்கிலாந்து சாரா எலிசபெத் என்ற இளம்பெண் – வரவேற்பு நிகழ்வில் மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச் சூழலை பாதுகாக்க மணமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம்டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இங்கிலாந்தில் பிசியோதரபிஸ்ட் – ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்ற ஆக்குபேஸன்ட் தரபிஸ்ட் -யை கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் கொரோனா … Read more

மேகதாது திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.. கர்நாடக முதல்வர்!

மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்னை குறித்து விவாதிக்க, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மேகதாது மற்றும் கலசா-பந்தூரி திட்டங்களுக்கு, மத்திய அரசின் தேவையான அனுமதிகளை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க, நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் அடுத்த வாரம் டெல்லி செல்வார் என்று பொம்மை கூறினார். நடப்பு பட்ஜெட் கூட்டத் … Read more

தமிழகத்தில் 2-வது முறையாக இன்று வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்.!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. … Read more

பைக்கில் கிச்சு கிச்சு.. அதிவேக காதல் ஜோடி.. சென்டர் மீடியனில் மோதியது.. காதலன் பலியான சோகம்.!

பெரம்பலூரில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு காதலியுடன் பேசிக் கொண்டே இருசக்கரவாகனத்தில் சென்ற போது செண்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது. தங்களுக்கு இடையில் காற்றுப்புக கூட இடம் கொடுக்காமல் இரு சக்கரவாகனத்தில் சாலையை கிழித்துக் கொண்டு பறக்கும் இளம் காதல் ஜோடிகளை பலரும் பார்த்திருக்கலாம். ஆபத்தை உணராமல் இவ்வளவு வேகமாக போய் என்ன செய்ய போகின்றனர் ? என்ற கேள்வி நம்மில் … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் – தாயார் சேர்த்தி சேவை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்நாதர் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா மார்ச் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்ச்16-ம் தேதி நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள், 17-ம் தேதி குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார். இத்திருவிழாவின் 9-ம் திருநாளான நேற்று நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் … Read more