Rasi Palan 19th March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 19th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 19ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்.!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் – காவல்துறை 

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து ஏதேனும் விவரங்கள் தெரிந்தவர்கள், 90806 16241 மற்றும் 94981 20467 ஆகிய எண்களில் அழைத்துத் தெரிவிக்கலாம் என்றும் அதற்கு தக்க சன்மானம் வழங்குவதோடு, தகவல் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் … Read more

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரல்: ஒருங்கிணைப்பாளர்கள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவிநீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக்கூறி கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அதிமுக … Read more

ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கை.. ஓ.பி.எஸ் கருத்து.!!

ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு நிதி மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுவது போல் உள்ளதே தவிர, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாக, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாக, … Read more

தமிழக பட்ஜெட் – வரவும் செலவும்..!

தமிழ்நாடு அரசின் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 188 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டில் அரசுக்குப் பலவகைகளில் கிடைக்கும் வருவாய், பல துறைகளின் செலவுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. வணிக வரிகள் மூலம் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 765 கோடி ரூபாயும்,மாநில ஆயத்தீர்வைகள் மூலம் பத்தாயிரத்து 589 கோடி ரூபாயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் 16 ஆயிரத்து 322 கோடி ரூபாயும், மோட்டார் வாகனங்கள் மீதான வரி 7149 … Read more

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்; மார்ச் 24 வரை பேரவை கூட்டத் தொடர்: மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வரும் 24-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை … Read more