மக்கள் நல அரசு என்பதற்கான சான்று! பட்ஜெட் குறித்து வைகோ பாராட்டு.!

மக்கள் நல அரசு என்பதற்கான சான்றாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இருப்பதாக வைகோ பாராட்டு தெரிவித்துளார். தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பொறுப்பேற்ற பின்னர், தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா … Read more

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த தனது விளைநிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்த விவசாயி, அதில் தாமே சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தளவராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி, தாம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டிருந்தார். நள்ளிரவில் விளைநிலத்துக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள், பயிரை அழித்து நாசம் செய்து வந்துள்ளன. அதனைக் கட்டுப்படுத்த நிலத்தைச் சுற்றி ராமசாமி மின்வேலி அமைத்துள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு நிலத்துக்கு தண்ணீர் … Read more

கல்விக்கு முக்கியத்துவம் | தமிழக பட்ஜெட் 2022-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். “வேளாண்மையில் வளர்ச்சி, கல்வியில் தரம், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், மகளிர் முன்னேற்றம், விளிம்பு நிலை மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது” என்று நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும், ”2014 ஆம் ஆண்டு முதல், வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. … Read more

டி.கல்லுப்பட்டி தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவித்ததன் உண்மை காரணம் என்ன?-நீதிமன்றம் கேள்வி

டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின் 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர். இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் … Read more

இதுதான் ஹோலி நடனமா மேடம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் ஹோலி ஸ்பெஷல்

Serial Actress Sujitha Viral Video : பிறந்த குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமானாலும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜிதா தனுஷ். தமிழ் சின்னத்திரையின முன்னணி நடிகயைாக இருக்கும் இவர், தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற இவர், இந்த சீரியலின் தெலுங்கு வெர்ஷனில், அதே தனம் கேரக்டரை ஏற்று நடித்து வருகிறார். மேலும் … Read more

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பட்ஜெட்டாக அமையவில்லை! ஜி.கே.வாசன் கருத்து.!

தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டானது எதிர்பார்ப்புக்கு ஏற்ற பட்ஜெட்டாக அமையவில்லை என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முக்கிய அம்சங்கள் இடம் பெறவில்லை. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7,000 கோடியாக குறைந்துள்ளது என்றால் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாயை ஈட்டுவதில் … Read more

சத்துணவில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகரை அரசுப்பள்ளியில், சத்துணவில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சூளகரை அரசு உயர்நிலைப் பள்ளியில், மதிய உணவாக மாணவர்களுக்கு கீரை சாதமும், முட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 6ஆம் வகுப்பு மாணவர்கள் 7 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆசிரியர்கள் தகவல் கொடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர், மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்களுக்கு வாந்தி, … Read more

தமிழக பட்ஜெட் 2022-23 | ”இதே 'திராவிட மாடல்' பாணி தொடரும் என்பதை உணர்த்தும் பட்ஜெட்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட – சமூகநீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் 2022-23 குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: ”2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதி நிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக … Read more

காரில் வந்து இருசக்கர வாகனத்தை திருடிய கும்பல் – சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்

காரில் வந்து இருசக்கர வாகனம் திருடிய கும்பலை, சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (27) என்பவர், தனது இவரது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தோஷ், உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த … Read more

லக்கி நம்பர் இல்லை… நம்பர் 7 ஜெர்ஸி குறித்து சுவையான விளக்கம் கொடுத்த தோனி!

MS Dhoni Tamil News: 15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறுகிறது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளும் முகாமிட்டு பயிற்சிகளை … Read more