ஊத்தங்கரை: மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி
ஊத்தங்கரை அருகே மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சூளகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளியிலுள்ள 115 மாணவர்களில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 100 பேரில் ஏழு மாணவர்கள் மட்டும் திடீரென்று லேசான … Read more