முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. தொகுதி வளர்ச்சிப் பணிகள், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.   Source link

தமிழகத்தில் இன்று 61 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 19 பேர்: 127 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,276. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,13,521. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 19 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் ரேடார்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் இரண்டு ரேடார்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம் மழைக்காலங்களில் துல்லியமாக கணித்து துரிதமாக செயல்பட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் பருவமழை ஜூலை முதல் தொடங்கி டிசம்பர் வரை பெய்கிறது. வருடந்தோறும் தமிழகத்தில் சராசரியாக 791 மி.மீ மழை பதிவாகிறது. பருவநிலை மாற்றத்தால் மாறிவரும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவகையில் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் மழை அளவு, பெய்யும் கால நேரம், இடங்கள் போன்றவை மாறுபடுகிறது. இந்நிலையில் கடந்த … Read more

மூல நோய்க்கு தீர்வு, ரத்த சுத்திகரிப்பு… சுண்டைக்காயை கண்டால் விடாதீங்க!

பலரும் மூல நோயால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு வீட்டு தோட்டத்தில் காய்க்கும் சுண்டைக்காய் தீர்வளிக்கிறது. மூல நோய்க்கு தீர்வளிப்பது மட்டுமல்லாமல், ரத்த சுதிகரிப்பை செய்யும் சுண்டைக்காயை கண்டால் விடாதீர்கள். தற்போது மூல நோய் பிரச்னை பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த மூல நோய்க்கு தீர்வு காண வீடுத் தொட்டத்தில் காய்க்கும் சுண்டைக்காய் தீர்வளிக்கிறது. கடைகளிலும் சுண்டைக்காய் எளிதாக கிடைக்கிறது. சுண்டைக்காயின் பலனைத் தெரிந்துகொண்ட, சுண்டைக்காயை கண்டால் விடாதீர்கள். மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும்போது, ரத்தத்துடன் மலம் வெளியேறும். … Read more

வலிமை வைப்.. திட்டம்போட்டு பைக்கை திருடிய அஜித் ரசிகர்கள்.! போலீசிடம் பகீர் வாக்குமூலம்.! 

கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் யமஹா பைக் ஒன்று கடந்த மார்ச் 10ஆம் தேதி காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த வழக்கில் ஜீவானந்தம் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் சேர்ந்து வலிமை படம் பார்த்துவிட்டு அந்த படத்தில் வருவதைப் போல பைக்கை திருட முயற்சித்ததாக கூறியுள்ளனர்.  … Read more

தாயின் கனிவு, ஆசிரியரின் அக்கறை கொண்ட நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், வழிகாட்டியின் கூர்மையையும், சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், திட்டமிடுதல்களின் மூலமாக அரசுக்கு வருவாய் அதிகமாகிச் செலவு குறைந்துள்ளதாகவும், வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் படித்துப் பட்டப்படிப்பில் சேரும் மாணவியர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவிகள் அனைவரும் இனிக் கல்லூரிகளை நோக்கி வருவார்கள் எனத் தெரிவித்துள்ளார். மதுரவாயல் – சென்னைத் துறைமுகம் ஈரடுக்கு … Read more

மார்ச் 18: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,276 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைப்பு – நிதித்துறைச் செயலர்

தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக, நிதித்துறை செயலாளர் முருகானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. 7000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை முதன்முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது. மழையால் ஏற்பட்ட பேரிடர், கொரோனா தொற்று போன்றவை காரணமாக செலவு அதிகரித்த போதிலும், வருவாய் … Read more

சொகுசு காரை கிஃப்ட் கொடுத்த சஞ்சீவ் – ஆல்யா… யாருக்கு தெரியுமா?

சின்னத்திரையில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடி என்றால் அது ராஜா ராணி சீரியல் சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா ஜோடிதான். சஞ்ஜீவ் – ஆல்யா ஜோடி சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்கள். அது யாருக்கு பரிசளித்துள்ளார்கள் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் டாக் ஆகியுள்ளது. சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளானவர்கள் நடிகர் சஞ்ஜீவ் கார்த்திக் மற்றும் நடிகை ஆல்யா மானசா ஆவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்ஜீவ் … Read more

வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல்! சபாநாயகர் அறிவிப்பு.!

தமிழக பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டநிலையில், நாளை வேளாண் பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உறையாற்றினார். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் துறை  ரீதியிலான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.  இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை … Read more