#BREAKING : நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது-தமிழக சட்டப்பேரவை செயலர்.!

தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 11 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக இன்று நீட் விலக்கு மசோதாவுக்காக சிறப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்தார். இந்நிலையில் ஆளுநரின் மதிப்பீடுகள் தவறானவை என்றும் பலமுறை தேர்வு எழுதுவோருக்கு மட்டுமே நீட்தேர்வு … Read more

மகன்கள் சரியாக பார்த்து கொள்ளாததால், தம்பதி தீக்குளித்து தற்கொலை <!– மகன்கள் சரியாக பார்த்து கொள்ளாததால், தம்பதி தீக்குளித்து … –>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்ததாலும் , தனது மகன்களிடம் இருந்து போதிய உதவி கிடைக்காத விரக்தியிலும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் – தங்கம் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் திருமணமாகி தனியே வசித்து வரும் நிலையில், ஒரு மகன் இவர்களுடன் வசித்து வருகிறார். கட்டுமான தொழிலாளியாக … Read more

வேட்பாளர்கள் அதிகம் – திருச்சியில் 2 வார்டுகளில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியில் 65 வார்டுகள், 5 நகராட்சிகளில் 120 வார்டுகள், 14 பேரூராட்சிகளில் 216 வார்டுகள் என மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படவிருந்தது. இதனிடையே, திமுகவைச் சேர்ந்த துறையூர் நகராட்சி 10 வது வார்டில் முரளி, தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டில் கருணாநிதி, தொட்டியம் பேரூராட்சி 13 வது வார்டில் … Read more

ஓ.பி.எஸ் தொகுதியில் கோட்டைவிட்ட அ.தி.மு.க: கமுதியில் 15 வார்டுகளில் ‘எஸ்’ ஆன தி.மு.க அணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் சில வார்டுகளில் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், அதிமுக, திமுக 2 கட்சிகளுமே அதிர்ச்சி அடைந்தன. அதிலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடி நாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் 7வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாகஜோதி வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் ஓ.பி.எஸ் தொகுதியில் ஒரு வார்டை அதிமுக கோட்டை விட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் … Read more

இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற சகோதரர்கள்.. கைது செய்த போலீசார்.!

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரில் அருண் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருணும், அவரது சகோதரரும் இணைந்து ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும், அந்தப் பெண்ணிற்கு கட்டாய தாலி கட்ட அருண் முயற்சித்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் … Read more

மது விற்ற நபர்களை பிடிக்க சென்ற தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் : கும்பலை பிடித்து அடித்து உதைத்த கிராம மக்கள் <!– மது விற்ற நபர்களை பிடிக்க சென்ற தலைமை காவலருக்கு கொலை மிர… –>

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த கும்பலுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அட்டுவம்பட்டி பகுதியில் ஜெய கிருஷ்ணன், சரவணகுமார், ராஜேஷ் கண்ணா ஆகிய மூவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அதனை தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து மது விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்யக்கோரி அப்பகுதி … Read more

மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே ஒப்புதல் தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில், எந்த திருத்தமுமின்றி, மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க, சரியான முடிவு. ஆனாலும், நீட் விலக்கு என்ற இலக்கை எட்ட … Read more

கடைசி நேரத்தில் பம்மிய தி.மு.க போட்டி வேட்பாளர்கள்: அதிகாரபூர்வ வேட்பாளரை இழந்த அதிமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்பதால் திருநெல்வேலியில் திமுகவில் போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி போட்டியில் இருந்து பின்வாங்கினர். அதுமட்டுமல்ல, ஒரு வார்டில் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அதிமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரையும் இழந்தது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் … Read more

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். கடந்த வாரம் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற 21 மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனிடையே இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய … Read more