நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரச்சாரம் சூடு பிடிக்கிறது: பறக்கும்படை கண்காணிப்பு தீவிரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படையினர், நடத்தை விதிமீறல்கள் நடக்கிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதற்காக … Read more

SSC CHSL 2022; மத்திய அரசு வேலை; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

SSC CHSL recruitment 2022 apply soon: மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  07.03.2022க்குள் விண்ணப்பித்துக் … Read more

தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்.. நேரலையில் ஒளிபரப்பு.. நிறைவேற்றப்பட போகும் மசோதா.!!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.  தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி நிலையில், இது குறித்து விவாதிக்க கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  அந்த கூட்டத்தில் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு … Read more

தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றம் – முதலமைச்சர் <!– தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிற… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக இரண்டாவது நாளாக காணொலி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் நழுவ விட்ட வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் மீட்க வேண்டும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று … Read more

நீட் தேர்வுக்கு எதிராக சமரசமற்ற அகிம்சை போர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ‘நீட்’தேர்வுக்கு எதிராக சமரசமற்ற அகிம்சை போரை தொடங்கியுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்கள், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதி செய்ய பரப்புரை மேற்கொள்ள வேண்டும்இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு என்னை நம்பி முதல்வர் என்ற பொறுப்பை ஒப்படைத்தனர். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒருநாளும் சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் … Read more

பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த அஞ்சலி இவர்தான் : வெளியான முக்கிய அறிவிப்பு

Bharathi Kannamma Serial Update In Tamil : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடிக்கடி கேரக்டர் மாற்றம் வருவது ரசிகர்ளுக்கு சீரியலுக்குமான ஒருவித கனக்ட் இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில், முதலில் பாரதியின் தம்பி அகிலாக நடித்து வந்த அகிலன் விலகினார். அதனைத் தொடர்ந்து கண்ணம்மா என்ற மெயின் … Read more

#BREAKING || பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.    Source link

சென்னையில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி.! <!– சென்னையில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் … –>

சென்னை வேளச்சேரியில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இன்று காலை வேளச்சேரி 100 அடி சாலையில் கஸ்தூரி என்பவர் கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். சாலையின் இருபுறத்தை சரிவர கவனிக்காமல் கஸ்தூரி சென்ற நிலையில், அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கஸ்தூரிக்கு தலையில் பலத்த காயம் … Read more