தமிழக மீனவர் சிக்கலைத் தீர்ப்பது குறித்து இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு <!– தமிழக மீனவர் சிக்கலைத் தீர்ப்பது குறித்து இந்திய – இலங்கை… –>

தமிழக மீனவர் சிக்கல் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசும் பேச்சு நடத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற பேச்சில், மீனவர் சிக்கலைத் தீர்க்க இரு நாட்டுக்குழுக்களும் விரைந்து பேச்சு நடத்த ஒப்புக்கொண்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மீட்சிக்குச் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் அங்கீகரித்ததாகவும், இலங்கையின் எரியாற்றல் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளிடையான பிணைப்பை வலுப்படுத்த மக்களிடையான தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டதாகவும் … Read more

குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரகம் உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு; 50,000+ பேர் வேலையிழப்பு

நாமக்கல்: குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரக உற்பத்தி நிறத்தத்தால் நாள்தோறும் நடைபெறும் ரூ.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்ட்டுள்ளதுடன், 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். குமாரபாளையத்தில் 3,000 மேற்பட்ட கைத்தறிக் கூடங்கள் உள்ளன. இங்கு கைத்தறி ஆடை மற்றும் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நேர்த்தியான முறையில் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு வாபஸ் பெற கால அவகாசம் நிறைவு

Tamilnadu Localbody Election Update : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து ஆண்டு இறுதியில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும என்று அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பிப்ரவரி … Read more

75,000 ரூபாய்க்கு ஏலம் போன ஒரு எலுமிச்சம்பழம்.. எங்கு தெரியுமா.?

ஈரோடு மாவட்டம் பச்சாம்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இருபத்தி ஏழாம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது. பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம், பால் குடம், தீர்த்த குடம், ஆறுமுகக்காவடி மற்றும் அக்னி கும்பம் எடுத்து பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பால், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் … Read more

காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் <!– காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நேரடித் தேர்தல் பரப்புரையைத் தவிர்த்து, காணொலி வாயிலாக மக்களை சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், திமுக-வினர் புதிய வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி, அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குமாறு கேட்டுக்கொண்டார். மாவட்டம் வாரியாக நடைபெற உள்ள காணொலி கூட்டங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை, வீடு வீடாகச் சென்று விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.  Source link

கணினித் தமிழ் விருதுக்கு பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினித் … Read more

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் வேலைவாய்ப்பின்மை நிலை; சிறப்புக் கட்டுரை

Udit Misra  அன்புள்ள வாசகர்களே, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் இந்த வாரம் துவங்குகிறது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன் பல காரணிகளைக் கருத்தில் கொள்வார்கள். ExplainSpeaking இல், பல்வேறு பொருளாதாரப் போக்குகளை நாங்கள் பகுப்பாய்வு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று, வேலைவாய்ப்பின்மை அல்லது அது இல்லாமை பற்றிய பிரச்சினையை இன்னும் விரிவாக ஆராய்வோம். இளைஞர்கள் (15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்), அதிகம் படித்தவர்கள் (பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள்) மற்றும் பெண்கள் … Read more

நோயாளியிடம் நகையை திருடிய போலி டாக்டர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கிளினிக் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபு என்ற மருத்துவர் அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பெண் ஒருவர் இவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார் அப்போது உங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் நீங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றி வேண்டுமென அந்த பெண்ணிடம் டாக்டர் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் ஆபரணங்களை கழற்ற மறுப்பு தெரிவித்ததால், … Read more

ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது கவனக்குறைவு காரணமாக மோதிய இருசக்கர வாகனம்.! <!– ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது… –>

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி  விபத்துக்குள்ளான  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது… தாயுடன் சாலையை கடக்க முயன்ற போது 8 வயது சிறுவன் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் பலத்த காயங்களுடன் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி வாகன ஓட்டியின் கவனக்குறைவு காரணமாக சிறுவன் மீது பைக் … Read more

நீட் தேர்வு | நாடகத்தை நிறுத்திவிட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள் – தமிழக அரசுக்கு தமாகா வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் போன்ற நாடகங்களை நிறுத்திவிட்டு நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை 90% நிறைவேற்றப்படாத அரசாக கடந்த 9 மாத காலமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் முதல் சட்டப்பேரவை கூட்டத் … Read more