வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி காட்சியில் சிக்கிய இருவர் <!– வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட… –>

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 2 மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனது  இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இரவில் வந்த 2 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source … Read more

திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்ட கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோரும், உறுப்பினர்களும் பதவியேற்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் உட்பட 3 பேரையும், உறுப்பினர்களாக 21 பேரையும் நியமித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இவர்கள் பதவியேற்கும் … Read more

சீட் மிக்ஸ்: பிஸியான வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு உதவும் எளிதான ஆரோக்கிய குறிப்பு!

குளிர்காலத்தில், ​​தாராளமாக வெல்லம் மற்றும் சூடான மசாலாப் பொருட்களுடன் விதைகளை அதிகளவில் உட்கொள்ளுமாறு நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது பருவகால ஆரோக்கியத்திற்கான பழமையான ஆயுர்வேத செய்முறையாக இருப்பதால், இதைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும். இன்றைய பிஸியாக வாழ்க்கையில், விதைகள் உங்கள் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும். ஊட்டச்சத்து நிபுணர், ஜூஹி கபூர் இந்த சிக்கலற்ற சீட் மிக்ஸ் ரெசிபியை (seed mix recipe) நம்மிடம் கொண்டு வருகிறார், விதைகளை உட்கொள்வதற்கான சிறந்த விகிதம்’ ஆளி விதைகள் … Read more

தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து..!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கழித்து தமிழக அரசிற்கு ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 9:55 மணிக்கு டெல்லிக்கு புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது … Read more

நாமக்கல்லில் கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி விருந்து <!– நாமக்கல்லில் கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு வழங்கப்பட்ட … –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. போதமலை கள்ளவழி கருப்பனார் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று முப்பூசை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கருப்பனாருக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு காணிக்கை கொடுக்கப்பட்ட விலங்குகளை பலியிட்டனர். விடிய விடிய நடைபெற்ற இவ்விழாவில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். Source link

`மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தால் தமிழகத்தில் இதுவரை 48.50 லட்சம் பேர் பயன்

சென்னை: தமிழக சுகாதாரத் துறை சார்பில் `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று,மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்ள தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை உள்ளிட்ட சேவைகள் இதில்வழங்கப்படுகின்றன. முதல்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்பசுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், … Read more

130 பதிப்பகங்கள் தயார்… அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் புத்தக கண்காட்சி!

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்காக மக்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக விழாவின் தேதிகள் ஒத்திவைக்கப்படுவது நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் வேதனையளிக்கிறது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இணையதளத்தில் புத்தக வலைப்பக்கம் தொடங்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இந்த ஆண்டின் சென்னை புத்தக கண்காட்சி முடிந்தவுடன் ஆன்லைன் புத்தக வலைப்பக்கத்தை தொடங்க உள்ளதாக கூறுகின்றனர்.  இதைப்பற்றி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பேசினோம், அப்போது BAPASIயின் … Read more

மருத்துவமனைக்கு சென்ற சிறுமி.. தாய் தந்தையர் கைது..! அரியலூரில் பகீர் சம்பவம்.!

அரியலூர் மாவட்டத்தில் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னர் சிறுமி கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். எனவே மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது மருத்துவருக்கு 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரணை … Read more

சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவின் திருமணம்.! <!– சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாத… –>

நாகையில் 2004-ம் ஆண்டு சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். நாகையில் சுனாமியின் போது தாய், தந்தையை இழந்து பாதிக்கப்பட்ட 99 குழந்தைகள் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் சவுமியா மற்றும் மீனா ஆகிய குழந்தைகளின் செலவுகளுக்கு பொறுப்பேற்று … Read more